Neengaatha Reengaaram 16

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஆமாடா:LOL:
மல்லி ஹீரோஸ் மாதிரி
பாவப்பட்டவங்க உலகத்தில் உண்டா..;);)
எப்பவுமே மல்லி ஹீரோக்களுக்கு தான் என்னோட ஆதரவு:love:
Hypothetical.... Nan yaru pavumo avnga pakam....ஊரையே புரிஞ்ச தெரிஞ்ச உங்க ஆளுக்கு ஜதியை தெரியவில்லை.....நான் கூட கடைசி எபி முக்கால்வாசி படிச்சு மருது பாவம்னு னினைச்சேன்....ஆனா அடிச்சு கடுப்பாகிட்டான்...how dare...:devilish::mad:அவ சாரி கேட்கிறா...அப்பவும்..
அடிக்கிறான்...
 

Manimegalai

Well-Known Member
Hypothetical.... Nan yaru pavumo avnga pakam....ஊரையே புரிஞ்ச தெரிஞ்ச உங்க ஆளுக்கு ஜதியை தெரியவில்லை.....நான் கூட கடைசி எபி முக்கால்வாசி படிச்சு மருது பாவம்னு னினைச்சேன்....ஆனா அடிச்சு கடுப்பாகிட்டான்...how dare...:devilish::mad:அவ சாரி கேட்கிறா...அப்பவும்..
அடிக்கிறான்...
எவ்ளோ நல்லது செஞ்சிருக்கான்
நல்லது லிஸ்ட் பக்கத்துல
அடி வச்சா சின்னதா தெரியனும்
பூதாகரமா தெரியக்கூடாது..
இயலாமை
அடிச்சபிறகு எவ்ளோ வருந்துவான்னு அடுத்த எப்பியில் தெரியும்டா...
மல்லி ஹீரோ எப்பவுமே ரொம்ப நல்லவங்க ....
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
எவ்ளோ நல்லது செஞ்சிருக்கான்
நல்லது லிஸ்ட் பக்கத்துல
அடி வச்சா சின்னதா தெரியனும்
பூதாகரமா தெரியக்கூடாது..
இயலாமை
அடிச்சபிறகு எவ்ளோ வருந்துவான்னு அடுத்த எப்பியில் தெரியும்டா...
மல்லி ஹீரோ எப்பவுமே ரொம்ப நல்லவங்க ....
Nan epo nallavan ila sonen ma...அவன் பின்னர் வருன்தலாம்...ஆனால் சின்ன பெண் இல்லையா??
Oru secret Sakthi Ku குறுக்கலா வந்த காரணமாக எனக்கி தனிப்பட்ட பகையே உண்டு... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p
 

Manimegalai

Well-Known Member
Nan epo nallavan ila sonen ma...அவன் பின்னர் வருன்தலாம்...ஆனால் சின்ன பெண் இல்லையா??
Oru secret Sakthi Ku குறுக்கலா வந்த காரணமாக எனக்கி தனிப்பட்ட பகையே உண்டு... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p
:ROFLMAO::LOL:ரைட்டு
நான் கூட
குறுக்க ஏன்டா இவன் வந்தான் நினைச்சிருக்கேன்...
மல்லி ரொம்ப பிடிக்க வச்சிட்டாங்க...
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:ROFLMAO::LOL:ரைட்டு
நான் கூட
குறுக்க ஏன்டா இவன் வந்தான் நினைச்சிருக்கேன்...
மல்லி ரொம்ப பிடிக்க வச்சிட்டாங்க...
என்னோட செடியில் ஒரு ரோசா தான்...அது சக்தி என்ற என் ராசா தான் மா....:ROFLMAO::love:
 

banumathi jayaraman

Well-Known Member
தானே சம்மதம் சொல்லி ஒரு
மனிதனை, பணக்காரனை
கல்யாணம் செஞ்ச பொண்ணு
தன் புருஷனோடு நல்லா
வாழணுமுன்னுதான் எந்த
பெத்தத் தாயும் நினைப்பாள்
விரும்புவாள்

இங்கே கலைச்செல்வி அப்படி
ஒண்ணும் மகளைப் பற்றி
நினைக்கிற மாதிரி தெரியலையே?
 

banumathi jayaraman

Well-Known Member
லட்சக்கணக்கில் மகள் பணம்
அனுப்பியும் அதை கலையம்மா
தொடலைன்னா அவங்களுக்கு
பணம் தேவைப்படலை

விமலன் நிறைய சம்பாதிக்கிறான்
அம்மாவுக்கு நகையெல்லாம்
வாங்கிக் கொடுத்திருக்கான்
So, இதில் கலை செய்தது
சரிதான், மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், பெண் விஷயத்தில்
கலைச்செல்வி எதுவுமே
சரியாக செய்யலை,
மல்லிகா டியர்

மருமகன் அவ்வளவு பெரிய
ஸ்டோர்ஸ் கடை திறந்திருக்கான்
இதுக்கு சொந்தமான தன்னோட
பொண்ணு ராணியாட்டம் அங்கே
வந்து நிற்கணுமுன்னுதான்
எந்தத் தாயும் விரும்புவாள்

மருது டிக்கெட் எடுத்துக் கொடுத்தும்
ஜெயந்தி வரலைன்னா மகளுக்கு
நல்ல புத்தி சொல்லி ஜெயந்தியை
கலைச்செல்வி வர வைச்சிருக்கணும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top