Neengaatha Reengaaram 13

Advertisement

ThangaMalar

Well-Known Member
akshaya books chennaiyil enga kidaikum...please sollunga
Please ennakkum...And eppo varum....
All leading book shops la..
பரவலா எல்லா இடங்களிலும் கிடைக்குதுப்பா...
அப்புறம் சென்ட்ரல், எக்மோர், பீச் ஸ்டேஷன் மற்ற ஸ்டேஷன்கள்ல இருக்கற புத்தக கடைகள் கூட கிடைக்கும்..
 

malar02

Well-Known Member
ஐயோடா....என்னடா இப்படி ஒரு எபி
என்று பயங்கர கடுப்பில இருந்தேன்...
தேசிங்கு ராஜா மேல.....அவனை விட அதிகமா...
உங்க கமெண்ட் படித்ததும்.......தான் ரிலாக்ஸ்ட்..
ஹா......ஹா.....சொல்ல வார்த்தையே இல்லை....
// பொண்டாட்டியை இவரு தூக்கிட்டு போவாறாம்
பொட்டியை அவங்க தூக்கிட்டு போவாங்களாம்...//
செம......ROFL
நன்றி பூவிழி.....
பின்ன தனிமை கொல்லியதுனு என்ன பண்ணான்
அவளையை பார்த்து சந்தோஷம் கொப்பிளிக்கவில்லை அவனுள்
வந்தாளா
வரவளை பொக்கிஷமா
நம்ம மனசில போட்டு மூடுவோம்

'உன்ன கொண்டாடுதே உன்னப்பாா்க்க
பாா்க்க பாா்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே '

குதிச்சி கும்மி அடிச்சி
குழந்தையை பெத்தோமா
கடை கன்னிக்கு வாரிசை கொண்டுவந்து
தனிமையை போக்கினோமான்னு இல்லாம
குத்தி குத்தி காண்பித்துகிட்டு

ஜானியை பார்த்து பயந்தானா
இப்ப அந்த போஸ்ட்டை நான் எடுத்துகிட்டேன் நின்னா

அவ என்ன கல்யாணமுனு கனவுகண்டால .....
காதல்வரனும் காத்திருந்தாளா .......
என்னமோ உன் பேச்சை கேட்டு
சூழ்நிலையும் பார்த்து
தன்னை ஒப்புக்கொடுத்தா.......
என்னமோ படிச்சதும் கனவும் வேஸ்ட் ஆகக்கூடாது
நமக்கு கடனுமிருக்கு தலைக்குமேலே என்று
போயிட்டா அப்ப இருந்த வைராக்கியத்தில்
காசுக்கு கொடுத்து தீர்க்காமல் இருந்திலேயே
அவ் அவனை மதிக்கிறதை காண்பித்துவிட்டாள் நீ வேணும் என்று
இப்ப அவளும் விரகத்தில்தான் இருக்கா

அவ கனவ தடுக்கமாட்டேன் சொன்னவன்
ஆனா உன்னை பிரிந்தும் இருக்கமாட்டேன் ஓடி இருக்கனும்
அவ முந்தானையை புடிச்சுகிட்டு
தனிமை வேண்டாம்னா
அதைவிடுத்து கெத்து காண்பிச்சிகிட்டு
இருந்தா யாருக்கு நஷ்டம்?

MM கதைகள் டிராமாடிக்கா இருக்காது
யதார்த்தத்தை பிழியும்
நானும் அதைத்தான் சொல்லுறேன்
சும்மா சென்டிமென்டல் என்று மெண்டல் கேசா
எல்லோரும் அலையமாட்டாங்க...
பிடிப்புவர பிடிமானம் ஸ்ட்ராங்காக்கனும்
சில இடத்தில்
 

தரணி

Well-Known Member
All leading book shops la..
பரவலா எல்லா இடங்களிலும் கிடைக்குதுப்பா...
அப்புறம் சென்ட்ரல், எக்மோர், பீச் ஸ்டேஷன் மற்ற ஸ்டேஷன்கள்ல இருக்கற புத்தக கடைகள் கூட கிடைக்கும்..
thanks sis.... tedi paakkuren
 

Sainandhu

Well-Known Member
// பிடிப்பு வர பிடிமானம் strong ஆ இருக்கணும். //
அழகா சொன்னீங்க. @ Malarbalan
 

malar02

Well-Known Member
சரியா தான் சொல்லியிருக்க மல்லி.....

“ நம்மை மீறி நடக்கும் செயல்கள் என்றாலும்
நாம் தான் பொறுப்பு ....”


ஜெ வை பொருத்த வரைக்கும் ரொம்ப சரி....

இதுவரை நடந்த எல்லாமே அவளை மீறி நடந்தது...
அவள் விருப்பட்டு ஜெர்மனி வேலைக்கு போனதை தவிர..
தன் கனவு நினைவான சந்தோஷத்தையும்
அவளால் அனுபவிக்க முடியவில்லை...
எதிர்பாரது நடந்த திருமணத்தால்...


கட்டலைன்னா,கட்டியவன் காலில்
விழுந்தது கும்பிடணும்....
என்று அவளை ஒரு தேவதையாக பார்த்தவன்,
அவளுக்கு தன் மீது பிடித்தமில்லை என்று தெரிந்தும்
திருமணம் செய்தவன்....
பிரிவு என்று தெரிந்தே அவளை பிரிய அனுமதி கொடுத்தவன் ...
எல்லாம் புரிந்தே செய்தவனுக்கு எதற்கு இத்தனை ஆவேசம்...
அவள் மீது....?
தானும் சந்தோஷமாக இல்லாமல்,அவளையும்
சந்தோஷமாக இருக்கவிடாமல்.....
நடந்த எல்லாவற்றுக்கும் அவள் தான் காரணம்
என்பது போல ஒரு குற்ற உணர்வை அவளுள்
உண்டுபண்ணும், ஒரு மூர்க்கத்தனமான ,
“ கண்ணை கட்டும் “ கோபம் ஏன்.....?
என்ன நியாயம்டா, மினி தாதாவோட நியாயம்...!!!!!


மன்திலி நாவல் முடிவை, bypass செய்து பார்க்கும்
போது, ...
இதே அனல் அடிக்கும் சூழ்நிலை தான் தொடரும்
என்று தோன்றுகிறது.....


மினி தாதா, இந்த எபியில் HULK அவதாரம் எடுத்து இருக்கான்...
Green horned HULK...:alien::alien:
மிக சரியா சொன்னீ ங்க அவ நிலைமையை இதான் யாதர்த்தம்
கிடைக்காது என்னும் போது வேற ஒரு நினைப்பு
கிடைத்தவுடன் அது மறந்துவிட்டது
அவளுக்காக மாறினேனே என்று உடையில் மட்டும் போதாது
பழக்கவழக்கங்களும் வரணும்
சும்மா அதெல்லாம் தெரியாது தெரியாது சொன்ன வேலைக்கு ஆகாது
தானா வாலின்ட்ரா போயி தலையை கொடுத்து அவங்க வீட்டில் குழாவினவன் அக்கானு
வேலை முடிந்தும் அவங்கமேல குற்றம் பார்க்கிறான்
குற்றம் பார்க்கின் சுற்றமில்லைனு பட்டும் தெரிந்து கொள்ளவில்லை
அவங்களுக்கெல்லாம் எப்படி வரலாம் இப்படினு நினைக்கலாமா
இவனுக்கு ஒரு பெண் பொறந்த பின் தெரியும்
 

Geetha sen

Well-Known Member
இவளும்தான் ஏன்இரவு 11மணி வரை அம்மாவீட்டில் இருக்கனும் சீக்கிரம் வந்து கணவனை கவனிக்க வேண்டியதுதான். திருமணம் முடிந்ததும் எல்லாம் விரைவாக நடந்தது இப்ப இரு வருட காத்திருப்பிற்கு பிறகு இன்னும் என்ன தயக்கம் இருவருக்கும். அருமை மல்லி சகோ.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது சொல்ற மாதிரி அவன பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியல ஜதி.... அவன விட்டு போனது மட்டும் தான் அவனோட வேதனை... நீ தான் அவனுக்கு எல்லாமே.... இத நீ புரிஞ்சுக்கலன்னு நினைக்கறான்... இது மாறும் போது நீ புது மருதுவ பார்ப்ப
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top