Neengaatha Reengaaram 13

Advertisement

malar02

Well-Known Member
ஐயோடா....என்னடா இப்படி ஒரு எபி
என்று பயங்கர கடுப்பில இருந்தேன்...
தேசிங்கு ராஜா மேல.....அவனை விட அதிகமா...
உங்க கமெண்ட் படித்ததும்.......தான் ரிலாக்ஸ்ட்..
ஹா......ஹா.....சொல்ல வார்த்தையே இல்லை....
// பொண்டாட்டியை இவரு தூக்கிட்டு போவாறாம்
பொட்டியை அவங்க தூக்கிட்டு போவாங்களாம்...//
செம......ROFL
நன்றி பூவிழி.....
ஹா ஹா படித்தேன் திரும்பவும் படித்தேன்
யோசிக்கவே விடலை கடுப்பு
அப்படியே போட்டுவிட்டேன்
ஊரில் இருந்து பக்க்தில் வயசானவங்க வந்து இருக்காங்க
அவங்ககிட்ட 2 நாளா பேசி அந்த ஸ்டையில் பேச்சு ஓட்டிகிட்டது
 

Sainandhu

Well-Known Member
சரியா தான் சொல்லியிருக்க மல்லி.....

“ நம்மை மீறி நடக்கும் செயல்கள் என்றாலும்
நாம் தான் பொறுப்பு ....”


ஜெ வை பொருத்த வரைக்கும் ரொம்ப சரி....

இதுவரை நடந்த எல்லாமே அவளை மீறி நடந்தது...
அவள் விருப்பட்டு ஜெர்மனி வேலைக்கு போனதை தவிர..
தன் கனவு நினைவான சந்தோஷத்தையும்
அவளால் அனுபவிக்க முடியவில்லை...
எதிர்பாரது நடந்த திருமணத்தால்...


கட்டலைன்னா,கட்டியவன் காலில்
விழுந்தது கும்பிடணும்....
என்று அவளை ஒரு தேவதையாக பார்த்தவன்,
அவளுக்கு தன் மீது பிடித்தமில்லை என்று தெரிந்தும்
திருமணம் செய்தவன்....
பிரிவு என்று தெரிந்தே அவளை பிரிய அனுமதி கொடுத்தவன் ...
எல்லாம் புரிந்தே செய்தவனுக்கு எதற்கு இத்தனை ஆவேசம்...
அவள் மீது....?
தானும் சந்தோஷமாக இல்லாமல்,அவளையும்
சந்தோஷமாக இருக்கவிடாமல்.....
நடந்த எல்லாவற்றுக்கும் அவள் தான் காரணம்
என்பது போல ஒரு குற்ற உணர்வை அவளுள்
உண்டுபண்ணும், ஒரு மூர்க்கத்தனமான ,
“ கண்ணை கட்டும் “ கோபம் ஏன்.....?
என்ன நியாயம்டா, மினி தாதாவோட நியாயம்...!!!!!


மன்திலி நாவல் முடிவை, bypass செய்து பார்க்கும்
போது, ...
இதே அனல் அடிக்கும் சூழ்நிலை தான் தொடரும்
என்று தோன்றுகிறது.....


மினி தாதா, இந்த எபியில் HULK அவதாரம் எடுத்து இருக்கான்...
Green horned HULK...:alien::alien:
 
Last edited:

Sainandhu

Well-Known Member
ஹா ஹா படித்தேன் திரும்பவும் படித்தேன்
யோசிக்கவே விடலை கடுப்பு
அப்படியே போட்டுவிட்டேன்
ஊரில் இருந்து பக்க்தில் வயசானவங்க வந்து இருக்காங்க
அவங்ககிட்ட 2 நாளா பேசி அந்த ஸ்டையில் பேச்சு ஓட்டிகிட்டது

முதல் தடவை படித்ததே செம கடுப்பு...:mad:
இப்பதான், இரண்டாவது தடவை படித்தேன்,
எபியோட கடைசி வரிதான் மல்லி டச்,...
அதை வைத்தே கமெண்டும் போட்டு விட்டேன்...:giggle:.
 

Janavi

Well-Known Member
Dear sis...மருதுவின் செயல்கள் சில சமயங்களில் தவறாக இருக்கலாம்,ஆனால் அவன் எதிர் பார்ப்பது தவறா... அதீத காதல் கொண்டவன், தனிமையில் இருப்பவன்.... ஜ்தி யும் புரிந்து கொள்ள வேண்டும்.... அவள் இப்போது என்ன செய்ய போற.... Waiting for your next ud....
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM Mam...
Automobile consultancy இல்லாமல் எப்படி car வாங்குவது????
அவனுக்கு தெரிந்த corrections வீட்டில் surpriseஆ..
அவளுக்கு பிடித்த மாதிரி செய்து இருக்கிறான்...பாராட்டு றாளே....Go ahead Marudhu..
Jayanthi.. . Accept his mentality and proceed further...
you can do wonders..after.his lonely 2 years life....
Waiting for Akshaya....
Thanks again ...வாழ்க வளமுடன்...
 

தரணி

Well-Known Member
அடேய் மருது உன்னோட கோவத்தை புரிஞ்சிக்கிற அளவு இப்போ தான் ஜதிக்கு அறிவு வந்து இருக்கு...
.சின்ன குழந்தை அம்மா கிட்ட அழுது தன் மேல கவனத்தை திருப்புற மாதிரி மருது ஜதியோட கவனத்தை திருப்ப நினைக்கிறான் போல.....எனக்கு ஒரு டவுட் மருது ஜெயந்தி அப்படினு பேர் சொல்லி ரொம்ப rare யா கூப்புடுறீங்க அப்புறம் ஜதி ஒரே ஒரு முறை அப்புறம் கூப்பிடவே இல்ல அது அவளோட பெட் நேம் அப்படினு அவளுக்கே தெரியுமோ இல்லையோ....... ஜேர்மன் கிபிட் கொடுப்பா கண்டிப்பா எதாவது அதை பாத்து உன்னோட கோவம் போன சரி தான் ....
 

தரணி

Well-Known Member
Tks மல்லி....... நான் அதையும் படிச்சிடுவேன்.......
Going to continue this......:love::love::love:


அய்யோ ஏண்டா ஏன்????? ரொம்ப கோபம்டா உனக்கு........
அடேய் bullet பாண்டி........:D:D:D
ஓ........ கட்டிபுடிக்கலைனு கோபமா.......:p:p:p

ஏண்டி என்னை விட்டுட்டு போன........:love::love::love: திரு தம்பி மருது........:D:D:D

மாமியார் வீடு கவனிப்பு சரியில்லை போல.......
ஜானியும் இல்லை.......... ஜதியும் இல்லை.......
மருது:cry::cry::cry:

11 மணிக்கு வர்றியேமா புயலை எதிர்பார்த்து.........
Fani புயல் வீசப்போகுதா மருது வீட்டில்........

சண்டையை இழுத்து பிடிக்காதே.......
அதான் ஒரு கட்டிப்புடி வைத்தியம் பண்ணிடு.......
அப்பவும் மலை இறங்கமாட்டான் போல.......

வா வா இதயமே என் ஆகாயமே...
உனை நாளும் பிரியுமோ இப் பூ மேகமே...
கடல் கூட வற்றிப்போகும் கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ.........
************
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே........

ரொம்ப குட்டி epi...........
akshaya books chennaiyil enga kidaikum...please sollunga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top