ஐயோடா....என்னடா இப்படி ஒரு எபி
என்று பயங்கர கடுப்பில இருந்தேன்...
தேசிங்கு ராஜா மேல.....அவனை விட அதிகமா...
உங்க கமெண்ட் படித்ததும்.......தான் ரிலாக்ஸ்ட்..
ஹா......ஹா.....சொல்ல வார்த்தையே இல்லை....
// பொண்டாட்டியை இவரு தூக்கிட்டு போவாறாம்
பொட்டியை அவங்க தூக்கிட்டு போவாங்களாம்...//
செம......ROFL
நன்றி பூவிழி.....
பின்ன தனிமை கொல்லியதுனு என்ன பண்ணான்
அவளையை பார்த்து சந்தோஷம் கொப்பிளிக்கவில்லை அவனுள்
வந்தாளா
வரவளை பொக்கிஷமா
நம்ம மனசில போட்டு மூடுவோம்
'உன்ன கொண்டாடுதே உன்னப்பாா்க்க
பாா்க்க பாா்க்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே '
குதிச்சி கும்மி அடிச்சி
குழந்தையை பெத்தோமா
கடை கன்னிக்கு வாரிசை கொண்டுவந்து
தனிமையை போக்கினோமான்னு இல்லாம
குத்தி குத்தி காண்பித்துகிட்டு
ஜானியை பார்த்து பயந்தானா
இப்ப அந்த போஸ்ட்டை நான் எடுத்துகிட்டேன் நின்னா
அவ என்ன கல்யாணமுனு கனவுகண்டால .....
காதல்வரனும் காத்திருந்தாளா .......
என்னமோ உன் பேச்சை கேட்டு
சூழ்நிலையும் பார்த்து
தன்னை ஒப்புக்கொடுத்தா.......
என்னமோ படிச்சதும் கனவும் வேஸ்ட் ஆகக்கூடாது
நமக்கு கடனுமிருக்கு தலைக்குமேலே என்று
போயிட்டா அப்ப இருந்த வைராக்கியத்தில்
காசுக்கு கொடுத்து தீர்க்காமல் இருந்திலேயே
அவ் அவனை மதிக்கிறதை காண்பித்துவிட்டாள் நீ வேணும் என்று
இப்ப அவளும் விரகத்தில்தான் இருக்கா
அவ கனவ தடுக்கமாட்டேன் சொன்னவன்
ஆனா உன்னை பிரிந்தும் இருக்கமாட்டேன் ஓடி இருக்கனும்
அவ முந்தானையை புடிச்சுகிட்டு
தனிமை வேண்டாம்னா
அதைவிடுத்து கெத்து காண்பிச்சிகிட்டு
இருந்தா யாருக்கு நஷ்டம்?
MM கதைகள் டிராமாடிக்கா இருக்காது
யதார்த்தத்தை பிழியும்
நானும் அதைத்தான் சொல்லுறேன்
சும்மா சென்டிமென்டல் என்று மெண்டல் கேசா
எல்லோரும் அலையமாட்டாங்க...
பிடிப்புவர பிடிமானம் ஸ்ட்ராங்காக்கனும்
சில இடத்தில்