Neengaatha Reengaaram 7

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Verynice ...Thanks dear MM Mam...
ஜெயந்தி அவள் age க்கு சரியான முறையில் respond பண்ணி ணாள் தான்....
அவள் தன் குடும்பத்தை தான் nevera என கூறினாலும் மருதுவின் மனம் பாதிப்பு ஏற்படுகிறதே...
very natural MM's magical lines...So nice.. Expecting the next episode eagerly...
வாழ்க வளமுடன்
 

Sainandhu

Well-Known Member
அனர்த்தமான அர்த்தமுள்ள வார்த்தைகள்.....

“ அண்ணா” என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு,
சொல்ல கூடாத சூழ்நிலையில் விருப்பத்தை
வெளிப்படுத்தியவன்......
“ பிச்சை” என்றதில் தன் கோபத்தை காட்டுகிறான் ..
அது யாரை குறித்து சொல்லியது
என்ற புரியாத நிலையிலே.....


அவனுக்கு நனவான கனாக் காலமா அவள் இருப்பது
போல், அவளுக்கும் கனவுகள் இருக்கும் என்பதை
புரிந்து கொள்ள மறுக்கிறான்,...ஆத்திரக்காரன்...


என்னதான் எதிர்பார்த்தான் அவளிடம்.....?
தானே அவள் கனவாக இருக்க வேண்டுமென்றா...?


Noun or Verb, not yet decided....
But hurt each other with their verbal fight...


கண்ணீரோடு வெளியே வேகமாக நடந்து சென்று விட்டாள்.....
when she will return....?
After 2-3 years gap....!!!??
:oops::oops::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top