ThangaMalar
Well-Known Member
என்ன பாத்தி..எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது,
பாதை எல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்,
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம்
தெளிந்துவிடும்......
கண்ணதாசன் கூட்டிட்டு வந்துட்ட..