இப்பத்தான் இரண்டு பேரும் மனசு விட்டு பேசிக்கிறாங்க..
அதற்கிடையில் அப்பத்தா கையோடு கயலை ஊருக்கு கூட்டிட்டு போகபாக்குறாங்க...
அப்பத்தாஆஆஆஆஆ...கொஞ்சம் அடக்கி வாசிங்க
பேராசை பெரு நஷ்டம் சுதாவிற்கு...
மனுசங்களை பணத்தை வச்சு மதிப்பிடக்கூடாது குணத்தை வச்சு தான் மதிப்பிட வேண்டும் என்கிற பாடத்தை இனிமேலாவது தெரிந்து கொள்வாளா?? ?