ராணி,தெரியல்ல.....
மல்லிதான் சொல்லணும்....
இல்லை கொடுக்கணும்
எப்ப உங்க 'கனவுகளின் சுயம்வரம்,
ஆரம்பம்?
அது தான் எனக்கும் தெரியல...
ஒன்பது அத்தியாயம் எழுதிவிட்டேன்..அப்புறம்..சிலபல பிரச்சனைகளில் ..மனம் அடிக்க விடல...முழுக்கதையும் மனதில் ...ஓடி விட்டது..எப்ப முடிக்கிறேனோ...உடனே வந்து விடுவேன்..