banumathi jayaraman
Well-Known Member
அடேய் கண்ணன் தம்பி
நீ ஏற்கனவே சொன்ன
மாதிரி, ஆடிப் பதினெட்டுக்கு
தாலிப் பிரிச்சு கோத்து
முடிஞ்சதும் உன்னோட
ஆசைப் பொஞ்சாதி
காந்தக் கண்ணழகி
கயலுப் புள்ளையை
உன்னோட வூட்டுக்கு
கூட்டிட்டுப் போயிடு,
கண்ணன் ராசா
இந்த ஆந்தைக் கண்ணழகி
சுதாவிடம், உன்ற ஆசை
பொஞ்சாதிய, வுட்டுப்
போட்டு போவாதே
அம்புட்டுத்தேன் நானு
சொல்லுவேன்,
கண்ணன் மாப்பிள்ளை
நீ ஏற்கனவே சொன்ன
மாதிரி, ஆடிப் பதினெட்டுக்கு
தாலிப் பிரிச்சு கோத்து
முடிஞ்சதும் உன்னோட
ஆசைப் பொஞ்சாதி
காந்தக் கண்ணழகி
கயலுப் புள்ளையை
உன்னோட வூட்டுக்கு
கூட்டிட்டுப் போயிடு,
கண்ணன் ராசா
இந்த ஆந்தைக் கண்ணழகி
சுதாவிடம், உன்ற ஆசை
பொஞ்சாதிய, வுட்டுப்
போட்டு போவாதே
அம்புட்டுத்தேன் நானு
சொல்லுவேன்,
கண்ணன் மாப்பிள்ளை
Last edited: