umamanoj64
Well-Known Member
இரண்டு அத்தியாயங்களிலும் ஈஸ்வர் மற்றும் வர்ஷுவின் உணர்வுகளை படிப்படியாக உணர்த்தியது அருமை மல்லி...அதுவும் வசனங்கள் பிரமாதம்...
மல்லி உங்க கதை அனைத்திலும் எல்லா ஹீரோயன் அவ்ளோ தைரியமா இருப்பாங்க..ஆனா ரஞ்சனி??துணை கதாநாயகி ஆனாலும் மருத்துவர் ஆனாலும் இப்படி தன்னுடைய வாழ்க்கை கோட்டை விட்டு காற்றில் பார்க்க விடுறாலே ஏன்?தைரியமா இல்லாமல் எப்படி இந்த பாத்திரத்தை படைதிர்கள்?
உரிமை,மரியாதையை பற்றி பேசும் வர்ஷு சூப்பர்...
ஈஸ்வர்...தன் அடையாளம் பற்றி சொல்லும்போது எனக்கு அவன் கர்வம் தெரியவில்லை..அவனின் தன்னம்பிக்கை தான் தெரிந்தது..அடுத்து வர்ஷுவையும் அடையாளம் கொள்ள சொல்லும் ஈஸ் சுபெரோ சூப்பர்..
காதல் தீவிரவாதி-காதல் பைத்திய நிலைக்கு சென்றாகிவிட்டது...
குழப்பம்,தயக்கம்,மயக்கம்,வலி..இதெல்லாம் காதலின் படிநிலைகள்..இதில் தல நீ வலி தவிர்த்து எல்லாநிலையும் கடந்தாகிவிட்டது..
இருப்பது வலி....அதை உணரும்போதும் கடக்கும்போதும் காதல் வெற்றிபெறுகிறது...இப்போ தானே நீ கொடுத்த முத்தம் உயிர் வரை தீண்டி இருக்கு..அது மனதை தொடும்போது ஈஸ் க்கு பாஸ் certificate confirmed...
வர்ஷு...ரஞ்சு பார்க்கும்போது உணர்வுகளை வெளிபடுத்த தெரியலை இன்னும்...அதனால் காதல் கணவன் என்ற உணர்வு தானாக தெரிய ஈஸ் நீ இன்னும் வொர்க்அவுட் செய்யணும் போல..இப்போ தான் சிரிக்கவே ஆரம்பிச்சு மனம் விட்டு பேச தோணி இருக்கு..என்ன தான் ஆளுமை திறன்,தைரியம் இருந்தாலும் வெளிப்படையாக உணர்வுகளை வெளிபடுத்த தெரியலை..அதை அவளை உணர்த்த அவளே தெரிந்து கொள்ள அஸ்வின் வருவானோ??
பிட்(bid)பாடம் எடுக்க சொன்னா பிட்(bit) பாடம் எடுத்து இருக்கே ஈஸ் lol..நீ bit படத்தை ஓட்டலைனா தான் ஆச்சர்யம்..தல கெத்து என்னாகிறது...
டிஷுபேப்பர் இல்லாமல் லிப்ஸ்டிக் கறையை எடுக்க கைவசம் நிறைய ஐடியா வைச்சு இருக்கே போல தல...
நைட் தூங்காம லிப்ஸ்டிக் அடுத்து கிளுகிளுப்பா மேக்கப் எப்படி கலைப்பான் என்று தல முகத்தை சைட் அடிச்சியா வர்ஷு...
பயபுள்ளைய டிரஸ் பண்ண விடாம ஓவர் சைட்..ஹ்ம்ம்..
மல்லி உங்க கதை அனைத்திலும் எல்லா ஹீரோயன் அவ்ளோ தைரியமா இருப்பாங்க..ஆனா ரஞ்சனி??துணை கதாநாயகி ஆனாலும் மருத்துவர் ஆனாலும் இப்படி தன்னுடைய வாழ்க்கை கோட்டை விட்டு காற்றில் பார்க்க விடுறாலே ஏன்?தைரியமா இல்லாமல் எப்படி இந்த பாத்திரத்தை படைதிர்கள்?
உரிமை,மரியாதையை பற்றி பேசும் வர்ஷு சூப்பர்...
ஈஸ்வர்...தன் அடையாளம் பற்றி சொல்லும்போது எனக்கு அவன் கர்வம் தெரியவில்லை..அவனின் தன்னம்பிக்கை தான் தெரிந்தது..அடுத்து வர்ஷுவையும் அடையாளம் கொள்ள சொல்லும் ஈஸ் சுபெரோ சூப்பர்..
காதல் தீவிரவாதி-காதல் பைத்திய நிலைக்கு சென்றாகிவிட்டது...
குழப்பம்,தயக்கம்,மயக்கம்,வலி..இதெல்லாம் காதலின் படிநிலைகள்..இதில் தல நீ வலி தவிர்த்து எல்லாநிலையும் கடந்தாகிவிட்டது..
இருப்பது வலி....அதை உணரும்போதும் கடக்கும்போதும் காதல் வெற்றிபெறுகிறது...இப்போ தானே நீ கொடுத்த முத்தம் உயிர் வரை தீண்டி இருக்கு..அது மனதை தொடும்போது ஈஸ் க்கு பாஸ் certificate confirmed...
வர்ஷு...ரஞ்சு பார்க்கும்போது உணர்வுகளை வெளிபடுத்த தெரியலை இன்னும்...அதனால் காதல் கணவன் என்ற உணர்வு தானாக தெரிய ஈஸ் நீ இன்னும் வொர்க்அவுட் செய்யணும் போல..இப்போ தான் சிரிக்கவே ஆரம்பிச்சு மனம் விட்டு பேச தோணி இருக்கு..என்ன தான் ஆளுமை திறன்,தைரியம் இருந்தாலும் வெளிப்படையாக உணர்வுகளை வெளிபடுத்த தெரியலை..அதை அவளை உணர்த்த அவளே தெரிந்து கொள்ள அஸ்வின் வருவானோ??
பிட்(bid)பாடம் எடுக்க சொன்னா பிட்(bit) பாடம் எடுத்து இருக்கே ஈஸ் lol..நீ bit படத்தை ஓட்டலைனா தான் ஆச்சர்யம்..தல கெத்து என்னாகிறது...
டிஷுபேப்பர் இல்லாமல் லிப்ஸ்டிக் கறையை எடுக்க கைவசம் நிறைய ஐடியா வைச்சு இருக்கே போல தல...
நைட் தூங்காம லிப்ஸ்டிக் அடுத்து கிளுகிளுப்பா மேக்கப் எப்படி கலைப்பான் என்று தல முகத்தை சைட் அடிச்சியா வர்ஷு...
பயபுள்ளைய டிரஸ் பண்ண விடாம ஓவர் சைட்..ஹ்ம்ம்..