Sundaramuma
Well-Known Member
கோபம் வந்தா தான் மனசுல இருக்கிறது எல்லாம் வெளி வரும் ...நல்லதோ கெட்டதோ ....அவன் பேசினால் கதை முடிவுக்கு வந்துடுமே........... ஆனாலும் கொஞ்சம் கோபம் மூக்குக்கு மேலதான் வருது.......... இவ்வளவு நாள் இதை எல்லாம் ஒளிச்சு வச்சிருந்தானா?????????