Saththamindri Muththamdidu 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
அவனுக்கு மீசை வளராமல் இல்லை அவன் வளர்க்கவில்லை
இதுக்கும் மல்லி ஏதாவது காரணம் சொல்லுவாங்க
ஆமா பா..
என்ன பெரிசா ஒரு காரணம்...:rolleyes:
அவன் ex lover க்கு பிடிச்சிருக்கும், அமுல் பேபி லுக்கு.. ..o_O
 

banumathi jayaraman

Well-Known Member
சாப்பிடாமல் போய்,
அவமானப்படுத்தினத்துக்கு
திருநீர்வண்ணன் வேற,
நல்ல செமத்தியா,
வாங்கிக் கட்டப்போறான்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
திருவால் வந்தது=தானே,
இத்தனையும்?
இவன், முதலிலேயே
மனைவியை,
அவள் பெற்றோரை
மதித்திருந்தால்,
இன்று வீண் சண்டை
வந்திருக்காதேப்பா,
மல்லிகா டியர்
 

Riya Ram

Well-Known Member
திருநீர்வண்ணனே, துளசியின்
பெற்றோருக்கு, மரியாதை
கொடுக்கலையே?
அப்புறம், சோம்பேறி
ஷோபனா=லாம், எப்படி
மரியாதை கொடுப்பாள்,
மல்லிகா டியர்?
அவன் இன்னும் அவன் மனைவி முகத்தையே பாத்து பேச ஆரம்பிக்கல இதுல எங்க இருந்து மாமனார் மாமியார் கூட உக்காந்து சாப்பிடறது
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

பொங்கிய மனம்
போராட்டத்தில் அடங்குமா?
இல்லை....
ஏங்கிய மனம்
வேரோட்டத்தில் மடங்குமா?
அன்புக்கு ஏங்கினால்
அகிலமும் அன்னியமோ.....?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி,

பொங்கிய மனம்
போராட்டத்தில் அடங்குமா?
இல்லை....
ஏங்கிய மனம்
வேரோட்டத்தில் மடங்குமா?
அன்புக்கு ஏங்கினால்
அகிலமும் அன்னியமோ.....?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Nice words
 

Manimegalai

Well-Known Member
Achooo paavam velavan rathna..

மகள பார்க்குறதா
மரியாதை பார்க்கிறதா..

கஷ்டம் தான்...
முதல்லயே வந்து போயி இருந்தா இப்ப இப்படி இருக்காதோ
உமா சிஸ் கேட்ட மாதிரி
துளசிய பெற்றவர்களிடம்
மீனு நல்லா பேசுறாளே
அவதான் எல்லோரையும் இணைக்கும் பாலம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top