ஆமா பா..அவனுக்கு மீசை வளராமல் இல்லை அவன் வளர்க்கவில்லை
இதுக்கும் மல்லி ஏதாவது காரணம் சொல்லுவாங்க
அவன் இன்னும் அவன் மனைவி முகத்தையே பாத்து பேச ஆரம்பிக்கல இதுல எங்க இருந்து மாமனார் மாமியார் கூட உக்காந்து சாப்பிடறதுதிருநீர்வண்ணனே, துளசியின்
பெற்றோருக்கு, மரியாதை
கொடுக்கலையே?
அப்புறம், சோம்பேறி
ஷோபனா=லாம், எப்படி
மரியாதை கொடுப்பாள்,
மல்லிகா டியர்?
எதுக்கு தைலம்!?திரு க்கு மீசை வளர்ற தைலம் ஒன்னு பார்சல்...
சூப்பர்ப், மித்ரவருணா டியர்ஹாய் மல்லி,
பொங்கிய மனம்
போராட்டத்தில் அடங்குமா?
இல்லை....
ஏங்கிய மனம்
வேரோட்டத்தில் மடங்குமா?
அன்புக்கு ஏங்கினால்
அகிலமும் அன்னியமோ.....?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Nice wordsஹாய் மல்லி,
பொங்கிய மனம்
போராட்டத்தில் அடங்குமா?
இல்லை....
ஏங்கிய மனம்
வேரோட்டத்தில் மடங்குமா?
அன்புக்கு ஏங்கினால்
அகிலமும் அன்னியமோ.....?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
பயபுள்ளக்கு தேடுறது கஷ்டம் ...எதுக்கு தைலம்!?
Shaving kit eh ஒளிச்சி வச்சிட்டாலே போதுமே!!!
உமா சிஸ் கேட்ட மாதிரிAchooo paavam velavan rathna..
மகள பார்க்குறதா
மரியாதை பார்க்கிறதா..
கஷ்டம் தான்...
முதல்லயே வந்து போயி இருந்தா இப்ப இப்படி இருக்காதோ