Saththamindri Muththamidu 5

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

Mam Epi. Soooper... But, innamum kadhali family - yoda thodarbu irukkirathu nalllllave illai.... Seekirathil mudichidungalen...
And kandippa thiru & thulasi namma Karthik & Sakthi madiri nalla vazhkkai vaazhanum.. Adichadhukkellam 'Sorry' thevai illa.. Ithanai naal Mugam parkaamal, pesaamal vazhkaiyai vettiyakkinathukku thaan oru Periya Sorry sollanum...
Eppodhum pol ungal kathai sollum paangu miga Arumai...Vaazhthukkal Pala...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Super super epi sis...
ஒரே எப்பியில் அனைத்தையும் சரி செய்துட்டீங்க....
ரொம்ப பிடிச்சிருக்கு பதிவு...
துளசி எதிர்ப்பார்ப்பு நிறைவேறியது.
ஆனால் ஷெரீனா விசயம்..அவளோட அப்பா..தம்பி....தொடர்புகள் தெரிந்தால் என்ன நடக்கும்....
குற்றவுணர்வில் உதவி செய்வது தவறாக போகுமா????
துளசி ரொம்ப அன்பு திரு மேல்..
கதையின் பெயர் விளக்கம் செம;)
நன்றி.
that is mallika .....Avangalukku oru epi-llam venaam.. Oru line-la ye mudichiduvaanga.. Athu Super twist - a irukkum..
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இந்த வாட்டி தம்பி கண்டிப்பா release பண்ணுவாங்க.....

மீனாக்ஷி கடமைக்கு பிறந்த பிள்ளை.....
காதலுக்கும் ஒன்னு வேணுமில்ல.....

Naduvula ean ivvalavu Gape???? "Avanai vendam num sonnashillai.. avanukku vendam-num sonnnadhillai? "
 

Joher

Well-Known Member
சத்தியமா இல்லை அக்கா அழவே மாட்டா .. உறுதியா வெடிக்க தான் செய்வா.. மனசுக்குள்ள கொடுத்துகிட்டு இருந்த கவுண்டர் எல்லாம் இனி வெளியே வர வாய்ப்பு இருக்கு ..

பெருசா வெடிக்க மாட்டாள்னு தோணுது.....
அவன் பேசாவிட்டாலும் முகம் பார்க்காவிட்டாலும்
அவனுக்கு பார்த்து பார்த்து எல்லாமே பண்ணுறா.....
எங்கேயுமே அவனை கீழிறக்கவில்லை.....
போதாததுக்கு ஒரு பொண்ணு வேற பெற்றுருக்கிறாள்......

இப்படி செய்யும் போது அவன் மேல் அவளுக்கு ஒரு possessiveness இருக்கும்......
என்ன செய்தாலும் அது பெருசாவே தோணாது...... அதுதான் பெண்களின் mentality.....
இப்போ அவன் கொஞ்சம் கூட reciprocate பண்ணல என்பதுதான் அவள் கண்ணீர் காரணம்...... சாய தோழ் வேணும்..... மனம் விட்டு பேசணும்......
அது மட்டும் நடந்தால் Fathi ஸ்ரீமலர் சொன்னமாதிரி ஷெரீனா பிரச்சனையை கூட கையில் எடுக்கலாம்.......
 

Joher

Well-Known Member
செம பதிவு... என்ன சொல்ல ஏது சொல்லன்னு இருக்கேன்...

கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும்.....
பெரிய கதாசிரியர்..... உங்களுக்கு வார்த்தைக்கா பஞ்சம்......
ஏதாவது சொல்லுங்க..... சூப்பர்..... செம.... awesome..... wow..... இதுமாதிரி.....
 

Sundaramuma

Well-Known Member
பெருசா வெடிக்க மாட்டாள்னு தோணுது.....
அவன் பேசாவிட்டாலும் முகம் பார்க்காவிட்டாலும்
அவனுக்கு பார்த்து பார்த்து எல்லாமே பண்ணுறா.....
எங்கேயுமே அவனை கீழிறக்கவில்லை.....
போதாததுக்கு ஒரு பொண்ணு வேற பெற்றுருக்கிறாள்......

இப்படி செய்யும் போது அவன் மேல் அவளுக்கு ஒரு possessiveness இருக்கும்......
என்ன செய்தாலும் அது பெருசாவே தோணாது...... அதுதான் பெண்களின் mentality.....
இப்போ அவன் கொஞ்சம் கூட reciprocate பண்ணல என்பதுதான் அவள் கண்ணீர் காரணம்...... சாய தோழ் வேணும்..... மனம் விட்டு பேசணும்......
அது மட்டும் நடந்தால் Fathi ஸ்ரீமலர் சொன்னமாதிரி ஷெரீனா பிரச்சனையை கூட கையில் எடுக்கலாம்.......
எஸ்....அவளுக்கு முழு விவரம் தெரியலைனாலும் அவனோட முன்னாள் காதல் தான் இப்படி இருக்க காரணம் என்று தெரியாம போகுமா அவளுக்கு..... தன்னை இப்படி நதியதை நினைத்து மருகுவாளே தவிர ...அவன் கிட்ட கோவம் கத்தி பேசுறது எல்லாம் இருக்காது....calm அண்ட் composed துளசி கடைசி வரை.....
 

Joher

Well-Known Member
பிசினஸில் ஜெயிக்க தெரிந்த திரு வாழ்க்கையில் ஏன் இவ்வளவு குழப்பங்கள்
Businessesல் ஜெய்த்தவன் வாழ்க்கையில் தோற்பதில்லையா என்ன?????
Lifeஐ எப்படி கொண்டு போறோமே அப்படித்தான் இருக்கும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top