Emai Aalum Niranthara 15

Advertisement

ThangaMalar

Well-Known Member
அறிவில்லைன்னு சொல்லக்கூடாது....... ஊரில் பாதி காதல் இப்படித்தான்....... பார்வைக்கு அசிங்கமா இருந்தாலும் நல்ல குணம் கூட கவர்ந்திருக்கலாமே.........
எங்க இருக்கு நல்ல குணம்...
மோசமானவன்னு தான் மூர்த்தி சொல்றானே...
 

Joher

Well-Known Member
பொழுது விடியறதுக்குள்ள பொண்ண வீட்ல விடனும் ன்னு நினைக்கிறான்.....
அதான்...

பொண்ண சொன்னா சவீக்கு மனசு வலிக்குது...
பையனை சொன்னா விஜயனுக்கு சுருக்குங்குது....

நாமளும் இப்படித்தானா என்று ஒரு comparision வருகிறது.......

அதான் சொல்லுறானே............ நம்மையும் இப்படித்தான் பேசிருப்பார்களோன்னு......... கண்டிப்பாக பேசிருப்பார்கள்.........
 

Joher

Well-Known Member
எங்க இருக்கு நல்ல குணம்...
மோசமானவன்னு தான் மூர்த்தி சொல்றானே...

general-ஆ சொன்னது......

இங்கே என்னாச்சுன்னு தெரியல.......

அதான் already varsh சொல்லியாச்சே.......... பிடித்ததுக்கு நல்லவன்ங்கிற terminology தேவையில்லை............

என்ன பிடித்தமோ...... பொண்ணைத்தான் கேட்கணும்...........
 

Joher

Well-Known Member
ஓ, பூவுக்கு குழந்தை
பிறக்கப் போகுதா?
அப்போ, தாய் மாமன்
சீர் செய்ய
ரெடியாகிக்கோ,
விஜயன் டியர்

அவனுக்கே வாழ வழி தெரியல........... இதுல சீர் ஒன்னு தான் குறைச்சல்..........
 

Joher

Well-Known Member
Hi Malli Sis,
சூப்பர் பதிவு,
மூர்த்திக்கு இவ்ளோ பாசமா பூவு மேல..
உடனே கண்டுபிடிச்சிடான்..
விஜய்..
சைந்து மட்டும் ஏன் இன்னும் குழப்பம்..
தன்னை காதலிச்ச சைந்துவ இப்படித்தான சொல்லியிருப்பாங்க
நினைப்பது..
அவனை பிடிப்பதையே வெறுக்கும் சைந்து என்னதான் நடக்குது..
எதுக்கு பயம்.
மறுபடியும் விஜய் பிரச்சனையில் மாட்டிப்பானா???

driver கூட குடைச்சல் கொடுக்கலாம்.........

வீடு வேற எல்லோருக்கும் தெரியுது......... சைந்துவுக்கு கூட பிரச்சனை கொடுக்கலாம்......... விஜய் வெகுண்டெழலாம்.........

Malli only knows.............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top