Joher
Well-Known Member
நல்ல குணம் தெரிய கண் வேணுமே
அதுக்கு கண் வேண்டாம்........ புரிந்து கொண்டால் போதும்..........
நல்ல குணம் தெரிய கண் வேணுமே
எங்க இருக்கு நல்ல குணம்...அறிவில்லைன்னு சொல்லக்கூடாது....... ஊரில் பாதி காதல் இப்படித்தான்....... பார்வைக்கு அசிங்கமா இருந்தாலும் நல்ல குணம் கூட கவர்ந்திருக்கலாமே.........
அதே...ஆனால் ஆளப்போறான் தமிழன்நாள் கிடக்கு அடுத்த எபி வர தான்
பொழுது விடியறதுக்குள்ள பொண்ண வீட்ல விடனும் ன்னு நினைக்கிறான்.....
அதான்...
பொண்ண சொன்னா சவீக்கு மனசு வலிக்குது...
பையனை சொன்னா விஜயனுக்கு சுருக்குங்குது....
எங்க இருக்கு நல்ல குணம்...
மோசமானவன்னு தான் மூர்த்தி சொல்றானே...
கர்ப்பிணி பா...Hi Malli Sis,
சூப்பர் பதிவு,
மூர்த்திக்கு இவ்ளோ பாசமா பூவு மேல..
ஓ, பூவுக்கு குழந்தை
பிறக்கப் போகுதா?
அப்போ, தாய் மாமன்
சீர் செய்ய
ரெடியாகிக்கோ,
விஜயன் டியர்
Hi Malli Sis,
சூப்பர் பதிவு,
மூர்த்திக்கு இவ்ளோ பாசமா பூவு மேல..
உடனே கண்டுபிடிச்சிடான்..
விஜய்..
சைந்து மட்டும் ஏன் இன்னும் குழப்பம்..
தன்னை காதலிச்ச சைந்துவ இப்படித்தான சொல்லியிருப்பாங்க
நினைப்பது..
அவனை பிடிப்பதையே வெறுக்கும் சைந்து என்னதான் நடக்குது..
எதுக்கு பயம்.
மறுபடியும் விஜய் பிரச்சனையில் மாட்டிப்பானா???