Nice start mam
Thank uuuuuuuu ma
Nice start mam
nice ud dear
periya update kuduthathukku thanks
rendu perumae aakrosha alaigala[/QUOTE
hm hm babyy
Super samuthira ......nice geetha sisஅன்புத் தோழமைகளே...
நீங்கள் மிகவும் ஆவலாய் எதிர்பாத்துக் காத்திருந்த உங்கள் குருவுடன் வந்துவிட்டேன். இதோ சமுத்திராவின் முதல் பதிவு.
எப்போதும் போல் தங்களின் ஆதரவும், கருத்துக்களும் மட்டுமே என் எழுத்தை மெருகூட்டும். அதனால் தயங்காமல் தங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே. நன்றி...
http://en.calameo.com/read/003384189e1d2ce97f4f5
Super starting.... Heroine sema masss.... Guruku sarisamamana aalu samuthira....lovely epsiode..... Samu pesuna elam sema niyathuku poradra super brave girl....அன்புத் தோழமைகளே...
நீங்கள் மிகவும் ஆவலாய் எதிர்பாத்துக் காத்திருந்த உங்கள் குருவுடன் வந்துவிட்டேன். இதோ சமுத்திராவின் முதல் பதிவு.
எப்போதும் போல் தங்களின் ஆதரவும், கருத்துக்களும் மட்டுமே என் எழுத்தை மெருகூட்டும். அதனால் தயங்காமல் தங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே. நன்றி...
http://en.calameo.com/read/003384189e1d2ce97f4f5
Hi geethu sis!
நெருப்புடா நெருங்குடா முடியுமா இந்தப் பாடல்வரி சமுத்திராவிற்குத் தான் பொருத்தம். துவக்கமே அமர்க்களம். குருப் பயல் என்ன ஆகப் போகிறானோ? ஐந்து வயதுக் குழந்தைக்கு ஆக சமுத்திரா நல்லது செய்யப் போய் அவளுக்குச் சிறைத் தண்டனையும், அபராதமும். லேபர் ரூமில் வந்து விழுந்த பிஞ்சுக் குழந்தையிலிருந்து கடைசி மூச்சு விட்டிட்டு இருக்கிற கிழவி வரைக்கும் விட்டு வைக்குதில்லை காமவெறி பிடிச்ச மிருகங்கள். சமுத்திராவின் அப்பா ஜட்ஜ் என்று எதிர் பார்க்கவில்லை. கீதா சொன்ன மாதிரி சட்டத்தின் வழியே போய் மகளுக்காக அபராதமும் கட்டி. மகள் செய்தது பெருமையாக இருந்தாலும் ஒரு அப்பாவாக மகளுக்கு ஏதும் ஆபத்தாகிவிடும் என்று பயப்படுகின்றார். சுடச் சுட சீரகச் சம்பாச் சோறு, பச்சை நெத்தலிக் குழம்பு, சங்கரா வறுவல் இதை வாசிச்சு விட்ட ஜொள்ளில் இந்தப் பக்தையின் வெள்ளிக்கிழமை விரதம் கோவிந்தாவாப் போச்சுது. பானு அக்காவிற்குக் கல்யாணச் சாப்பாடு போடாமலே அவவின் சின்னப் பையன் செல்லப் பையன் குரு கல்யாணம் சமுத்திராவுடன் முடிந்து விட்டதா? இருவரும் பிரிந்திருக்கிறார்களா? முகிலன் அண்ணன் மாதிரி முறுகுகிறார். முகிலன் காதலிக்கும் போதே, திருமணத்திற்கு முதலே குழந்தை உண்டாகிவிட்டதா? யோசிக்கத் தெரியாத என்னையும் யோசிக்க வைக்கிறீங்களே. தரணி சொன்ன மாதிரி உங்கள் வாசகப் பெருமக்கள் அனைவரும் மண்டையில் முடியில்லாமல் திரியப் போகிறோம். அது என்ன பெத்த அம்மாவிற்கே கை ஓங்குகிற அளவு குருப் பயலுக்கு அப்படி ஒரு கோபம். அடுத்தப் பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.
Super samuthira ......nice geetha sis
Super samuthira ......nice geetha sis