Emai Aalum Niranthara 10

Advertisement

malar02

Well-Known Member

:)
sorry i was not able to keep my promise because of site issues​
i was working this much time to set right it only​
now its ok as​

:)Tq MM no problem ....take your own time ....no need to say sorry

கமாலி இன்னும் முடிக்கவில்லை சில பேர் இப்படித்தான் காரணமற்று வளர்த்து கொள்வார்கள் கோபத்தை சம்மந்தமில்லாதவர்கள் மேல் இங்கோ மன்னிப்பு, திட்டு, வார்னிங்,எல்லாம் எதிராய்

நல்ல பிரண்ட்ஷிப் மூழ்காத ஷிப் எப்பவும் பிரியா சூப்பர் உடனடி முடிவு எடுக்கும் திறமை அழகு


விஷ்ணு உண்மை நிலவரத்தை அலட்டல் இல்லாமல் சொல்லுவது அருமை


போலீஸ் ஸ்டேஷன் என்பது பயங்கரமானது பெண்கள் அங்கு போகவே கூடாது நல்லதாக நடக்காது என்ற விஷயத்தை காண்பித்து இருக்கிறீர்கள் கேள்விப்பட்டு இருந்தாலும் நீங்கள் சொல்லும் போது பயமாய் இருக்கிறது.


இன்னும் கதையில் தொடர்புடையவர்கள் இவனின் பக்கம் அவளின் பக்கம் இருதரப்பும் இங்குதான் அறிமுகபடலமா....


விஜய் அவளின் பாதுகாப்புக்காக நீ பேச அவள் உன் பாதுகாப்புக்காக பார்க்க தொடரும் உறவிதுவோ.......

உன் பக்கத்தை விட்டு நீ தனியே வர இதுவே இங்கே காரணம் கிடைக்க போகிறது என்று என் kk ஓடுகிறது...
அவளுக்கு அவளின் காதலின் ஆழம் புரிய போகிறது பிரிக்க முடியாத பிணைப்பு உருவாக்க போகிறதா......
 

ThangaMalar

Well-Known Member
அதெல்லாம் நாளைக்கு........... 4 என்ன........ அதுக்கு மேல கூட போகும்........
அக்க்ஷயா எல்லாம் கரெக்ட்டா வாங்கிடுவேன்........... இப்போ மட்டும் தான் சைட்.......... அப்புறம் பல முறை புக் தான்......... rerun போடும் போது பக்கத்தில் புக் வச்சுப்பேன்......... சும்மா உங்களோட ஜாலியா படிப்பேன்........ ரொம்ப சஸ்பென்ஸ் கொடுத்தால் உடனே புக்ல படிச்சிடுவேன்.......... இப்போ கூட EVU பக்கத்தில் தான் இருக்கு...........:p:p:p
:D:D:D
All definitions of malli fans...
Very good...
:p:p:p
 
Last edited:

Devi29

Well-Known Member
sainthavi& vijay rendu perum onnu seranum endral ippidi ikkatana situation vandha than undu........... intha nihalvu kandippaga iruvar manathilum anbai vilikavaikum........... so nice ud sis
images
waiting for prithvi's arrival sis
 

ThangaMalar

Well-Known Member
ஒரு எழுத்தாளரின் எழுத்து
வாசகரை பார்வையாளாராகவும் உணரவைக்க முடியும்..
அருகில் இருந்து நாமே அந்த பதட்டமான
நேரங்களைஅனுபவிப்பது
போலவும் உணர செய்ய முடியும்...

உங்களது ஒவ்வொரு படைப்புமே
கண்களை மட்டும் அல்லாது மனதோடு உரையாடும்...

இப்படி ஒரு எழுத்தாற்றல் இருக்கும் போது
இப்படி ஒரு வாசகர் வட்டம் அமைவது தான் உங்களின் எழுத்துக்கு மரியாதை..

ஒரு சிறுகதை பிரிந்தவர்கள் இணைய அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை விவரிப்பது யதார்த்தம்...

பிரச்சினையின் கலம் வேறு அதன் மூலம் அவர்கள் காதலின் ஆழத்தை உணர செய்வது உங்களின் சிறப்பு..

எழுத்துலகில் மேலும் மேலும் சிறகடித்து
மேலே பறக்க வாழ்த்துக்கள்- வாசகியாய்....

Aaallll the very best and success in the fields you start up....

Hope to have a best year.. wish best books;)
100 % உண்மை..
எனக்கு சவீய பிடிச்சி இழுத்துட்டு வெளிய ஓடி வரனும் போல இருந்தது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top