Saveetha Murugesan's Mullai Vendan 11

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
superb ud sis. adi kidikumnu patha, calculator kathai vilakama therinchiruchu sis. unnai enaku pidichuthunu sollama........suthi vazhachi naa en amuthava kalyanam panikilana............ ethkuppa venda ippidi........... antha pilaike konjam slowa than bulb eriyum;):p trainla thirumba ponalum un alu sapituva,ila thunguva:D:Dnee vera kanavu kanathapa venda:Dthaniye, thanathaniyenu solo song pada vendiathuthan......... ithil abhinu black cat pathukapodu vandirkanga madam...............:pmuraiponnu mathiri murakira machinen kidaichirukaru, pathu iuppa............:D:p

நன்றி தேவி...

பின்னே அந்த கால்குலேட்டர் கதை எப்போ சொல்றதாம் அவனுக்கு... அவளுக்கு பல்ப் எரியலைன்னு தான் பயபுள்ளை அமுதாவை சொல்லி உசுப்பிவிட பாக்குது... அது கொஞ்சம் லைட்டா வேலை செய்யத்தானே செய்யுது... தனியே தன்னந்தனியே இனிமே மாட்டினா அவனுக்கு அடி விழுகும்ன்னு தெரியும் அவனுக்கு... ஹா ஹா முறைப்பொண்ணு மட்டுமா முறைக்குது மச்சினனும் சேர்ந்து முறைக்கறாங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
கல்யாணத்திற்கு முன்னாடியே இப்படி ஒரு அடின்னா.... கல்யாணத்திற்கு அப்புறம் நம்ம நிலைமை எப்படி இருக்குமோன்னு யோசிச்சிருப்பானா.......:rolleyes:

மச்சினங்கற மரியாதை கொஞ்சம்கூட இல்லாம அவங்கிட்ட சொல்லாமயே..... வேந்தன் அவங்க வீட்ல இருந்து கிளம்பிட்டான்னு, அபி முறைக்கிறானா.......;)

அடி விழுந்தாலும் மோதிரக் கையால அடி விழும்ன்னா நம்ம வேந்தனுக்கு சந்தோசமாம்டா...

மாமாங்கற மரியாதை இல்லாம மச்சினன் நடந்தா அப்புறம் எப்படி சொல்லிட்டு கிளம்புவானாம்... கிளம்பும் போது தலையாட்டிட்டு தானே போனான்!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...............
ஏனப்பா, அபிஷேக் தம்பி?
அவரோட ஆம்படையாளைத்தானே,
எங்க யாழ் வேந்தன், சைட் அடிக்கிறார்
அதிலே, நோக்கென்னப்பா கஷ்டம்?
நோக்கென்ன நோகறது, அம்பி?

அதெல்லாம் பொண்ணு பார்க்கறோம் பேருல ஆபீசியலா சைட் அடிச்சா யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... இவரு குறுக்கால புகுந்து தாலி கட்டுவாரு அப்புறம் சைட் அடிப்பார்ன்னா அபி முறைக்காம வேற என்ன செய்வானாம்....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:p அபிக்கே இன்னும் கோபம் போகவில்லை, முல்லை வேறு கஷ்டம்்டா வேந்்தா.

ஹா ஹா அபி கோபப்பட்டாலும் படலைன்னாலும் அவனுக்கு என்னப்பா!! அவன் ஆளு கோபம் குறைஞ்சாலே போதுமே எல்லாம் சரியாகிப் போகுமே!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதானே?
அரை டிராயர்
பையனுக்கெல்லாம்
போய் நீ, பயப்படலாமா,
யாழ் வேந்தன் டியர்?

எக்கா அவன் இப்போ முழு டிராயர் போடுறான் அவனை போய் இப்படி சொல்லிட்டீங்களே!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உன்னை முறைக்கிற,
முறைப்பொண்ணைத் தானே
கல்யாணம் பண்ணிண்டிருக்காய்?
சும்மா ஜம்முனு, மாப்பிள்ளை
மிடுக்கோட இரு, யாழ் டியர்
அவன், அந்த அபிஷேக், கிடக்கிறான்
சுண்டைக்கா பய
ராஜம் வேண்டாம்,
பாவம், அவங்க நல்லவங்க,
மாப்பிள்ளை முறுக்கை, கெத்தை,
அக்கா and தம்பிக் கிட்ட,
நீ காட்டு, யாழ் வேந்தன் டியர்

ஆமாமா இவரு ஆயிரம் பேர் புடைச்சூழ வந்து பொண்ணு கேட்டு கல்யாணம் முடிச்சாரு... இதுல இவரு மிடுக்கு வேற காட்டுவாரோ!! அதெல்லாம் அக்காவும் தம்பியும் அப்படி தான் இருப்பாங்க!! அவங்களை சரி பண்ண வேண்டியது வேந்தனின் கடமை!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Calculator secret out. Mullai tube light ku avaluvu seekeram puriyathu vendha. Abhi ku kovam etho hurt pana poran pola savima

நன்றி டியர்... முல்லை தான் டியூப்லைட்ன்னு நீயே சொல்லிட்டியேம்மா எப்படி புரியும் சொல்லு... அபி அவ்வளோ கெட்ட பையன் எல்லாம் இல்லைடா!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆனா, அந்த சுரணை
கெட்ட மாப்பிள்ளை,
யாழ் டியர், என்னமோ
அவன் பொஞ்சாதி,
பூப்பந்தைத் தூக்கி
இவன் மேலே போட்டது
போல ஒரு பில்டு அப்பு,
காட்டுறான் பாரு,
கோமதி டியர்

கோபத்தை காட்டுற தருனமில்லையே இது!! அதெல்லாம் காட்ட வேண்டிய நேரத்துல காட்ட வேண்டிய இடத்துல காட்டுவாப்புல!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top