முன்பு அவளால் கேட்கப்பட்ட்தில் அவள் தரப்பில் இருந்து இன்னொரு கோணம் இருக்கலாம் பெண்ணின் பார்வையில் என்று நினைக்கிறன்
அவனின் புரிதலின்மையும் காரணமாக இருக்கலாம்
அவளுக்காக அவளைவிட்டவன் அவளுக்காக அவளுடன் வாழ்ந்து பார்த்திருக்கலாம் புரிதலோடு எதையும் இழக்காமல்
தோல்விகளே சில சமயம் பாடம்
சிறுபிள்ளைத்தனம் கல்யாணத்தை பற்றி அவசர முடிவுக்கானதாக இருக்கும்
தனி வீட்டு மட்டுமா பிள்ளை தத்து வேறு
அவளின் தைரியத்திற்கு முன் அவனின் ரியாகஷன் தாக்கு பிடிக்கும் படி mm வளைந்து கொடுக்க விடுவார்களா.............
விடுவார்கள் என்றே நினைக்கிறேன் அவளின் இன்னொரு கோணத்தை காண்பிக்க.............. காத்திருப்போம்
புரிதலோடு வாழ்ந்து பார்த்தால்.....
முதலில் அவள் விரும்பும்
வசதி வாய்ப்புகளை அவனால்
தர முடியாத நிலையில் இருக்கிறான்...
அவளோ தனக்கும் , தன் பெற்றோர்களுக்கும்
எந்த சம்பந்தமில்லை என்று எழுதிக்
திருமணம் செய்துக் கொள்கிறாள்...
அதே மாதிரி அவனும் நடந்துக்
கொள்ளவில்லையே என்ற ஏமாற்றமாக
இருக்கலாமா. ???
தனிக்குடித்தனம்/தத்து இரண்டும்
அவனுக்கு சாதகமாக இருக்கும்
என்று நினைக்கிறேன்...