மிக அருமையான பதிவு சிஸ்வதனா, பிள்ளையை தூக்கி சென்றால் சுகுணாவிற்கும் வேதனை தரும் என்பதை மறந்து விட்டாளா? காயம் பட்ட நெஞ்சம் வல்லவாவிற்கு, அதனால் சுகுணாவை புரிந்து கொள்கிறான் . சூப்பர் .ராம்& வல்லவா நண்பர்கள் ஆயிட்டாங்க நன்று
வாழ்க்கையே போர்க்களம் ,வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா? from (வேடன் திரைப்படம் ) suits your last lines sis. these lines are my favourite too.........