Emai Aalum Niranthara 5

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

மிக இயல்பாக இருந்தது இப்பதிவு ,அவர்களின் கடந்த கால வாழ்கையில் என்னைப்பொறுத்தவரையில் விஜய் எவ்வித வர்ணமும்பூசாமல் , மிக இயல்பாய்தான் இருந்திருக்கின்றார்,தன்னுடைய எந்த அடையாளத்தையும் சைந்தவியிடம் இருந்து மறைக்கவில்லை,இது எல்லாம் தெரிந்துதான் சைந்தவி விஜயை திருமணத்திற்கு வற்புறுத்தி திருமணம் செய்துகொண்டார்,எந்தவிதத்தில் நியாயம் வீட்டைவிட்டு வெளியேறுவோம் வா என்று கேட்பது. இவர்களின் பிரிவுக்கு அவர்கள் வளர்ந்த மாறுபட்ட சூழல் காரணமாகத்தெரிந்தாலும் அவர்களின் வயது & மனமுதிற்சியின்மையே காரணம்,சைந்தவி காதலுக்காக அங்குள்ள சூழலைபொறுப்பேன் என்கின்ற எண்ணத்துடன் திருமணம் முடித்தவர் ,ஏன் கடைசிவரை அப்படியிருக்க முடியவில்லை, ஏனென்றால் அந்த வயது எல்லாமே தனக்கு சாதகமாகத்தான் தோன்றவைக்கும்,முடியாதது என்று எதுவுமே இருப்பதாக தோன்றாது,என்னால் எல்லாம் முடியுமென்றே தோன்றவைக்கும்,இவர்களின் நிலை அவசரத்தில் திருமணம் செய்து விட்டு இப்போ அவகாசத்தில் சிந்திக்கின்றனர், அவர்களுக்குள் காதல் இருந்தது இன்னமும் இருக்கின்றது,ஆனால் இருவரும்,திருமணத்திற்குப்பின் , ஒருவருக்கொருவர் உணரந்துகொள்ளவுமில்லை,காதலை உணர்த்தவுமில்லை ,அவசரத்திருமணம் வாழவந்திடத்தின் ஒவ்வாமையான சூழல், வாழவந்தபெண்ணை பெண்டட்டியாக பார்க்காமல் ஆராதிக்க வந்தபெண்போல் பாவித்தல் ,சிறுவயது திருமணம் என்று ,இன்னும் ஏதாவது இருக்கா தெரியவில்லை ,இவையெல்லாம் அவர்களின் பிரிவை நிர்ணயம் செய்த காரணிகள் ,இப்போது இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் சிந்திக்கின்றார்கள் பார்ப்போம் இதில் தங்கள் வாழ்க்கை வெற்றியடைய யார்தங்களின் தவறுகளை ஒப்புக்கொள்கின்றார்கள் & விட்டுக்கொடுக்கின்றார்கள் என்று.

நன்றி
 

ThangaMalar

Well-Known Member
ஒரு கணம் தோன்றிய காதல்
இடம் மாறா கனம் கூடி போனதால்
அக்கணம் தொலைந்ததுவோ
இல்லை
மறைந்ததுவோ

மறைந்ததையோ இல்லை
தொவைந்ததையோ
மீட்டெடுக்க
எக்கணம் வருவானோ
இக்கணம் தவிக்கிறேன்
காதலால் அல்ல
காயங்களால்
செம மீரா...
 

ThangaMalar

Well-Known Member
Illai
athukku ithu better
thirumba sernthu vazhalam
kaayam cummy boss
athula kayam athigam

aecond avanum manushan thana
appuram sainthu mathiri oru ponnu vanthu kalyanam nnu stationla ninna
ivan matenna solluvan

meethi kathal la varale
appo adjust pannuva
Kudumba ishthiri poduvannu ninaicha

ava ithukku payanthu odina enna panna
மீரா... நான் படிக்கல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top