Sevvanthi Pooveduthaen 29

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

செவ்வந்தியையும் வீராவையும் என்னால் புரிந்தகொள்ள முடியவில்லையே,ஒருத்தர்மேல் ஒருத்தருக்கு பாசமும் இருக்குது அதேநேரம் மற்றவர்சொல்வதை புரிந்துகொள்வதும் கிடையாது.

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
மற்றவர்கள், நம்மை
ஒதுக்கும்பொழுது
வருத்தமும், வலியும்,
வரத்தான் செய்யும்,
சவீதா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தங்கை முல்லை,
விஷயத்தில்
எதுவுமே தனக்கு
தெரியலையே=ன்னு,
தன்னோட தாய் வீட்டில்,
தன்னை ஒதுக்கிட்டாங்களோ=ன்னு
செவ்வந்தி, ரொம்பவே
வருத்தப்படுறாள் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவளோட வருத்தமும், கணவன்
தன்னிடம் சொல்லாமல் மறைத்து
விட்டாரே=ன்னு, வீரபாண்டியனின்
மீது செவ்வியின் கோபமும் ரொம்பவே
நியாயமானது=தான் பா, சவீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எது, எப்படியிருந்தாலும்,
வீரா, செவ்வந்தியிடம்
எல்லாவற்றையும், முன்பே,
சொல்லியிருக்க வேண்டும்,
சவீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பெற்றவர்களும், உற்றவர்களும்
தன்னை ஒதுக்கினாலும்,
கட்டிய கணவன், தன்னிடம்
எதுவும் சொல்லலையே=ன்னு,
தன்னை, வீரா ஒதுக்கிட்டானே=ன்னு
தான், செவ்வந்திக்கு ரொம்பவே
வருத்தம் பா
அந்த வருத்தமே, வீராவின் மீது
கோபமாக வெளிப்படுது,
சவீதா செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top