banumathi jayaraman
Well-Known Member
அப்போ, பூனைக்குட்டி
வெளியில வந்திடுச்சு
So, வல்லவரையனை,
கடத்தியது விகேபி @ வரகுணப்பாண்டியனின்
ஆட்களா,
சவீதா செல்லம்?
இவர், ப்ரவீனுக்கு
சொந்தமா?
பிரவீன், விகேபியின்
பேரனா?
ஜெயிலுக்கு சென்றதால்,
அந்த அவமானம் தாங்காமல்,
இல்லை ப்ரியம்வதனாவை
கல்யாணம் செய்ய
முடியலேயே-ன்னு, பிரவீன்
இறந்து விட்டானா,
சவீதா டியர்?
வெளியில வந்திடுச்சு
So, வல்லவரையனை,
கடத்தியது விகேபி @ வரகுணப்பாண்டியனின்
ஆட்களா,
சவீதா செல்லம்?
இவர், ப்ரவீனுக்கு
சொந்தமா?
பிரவீன், விகேபியின்
பேரனா?
ஜெயிலுக்கு சென்றதால்,
அந்த அவமானம் தாங்காமல்,
இல்லை ப்ரியம்வதனாவை
கல்யாணம் செய்ய
முடியலேயே-ன்னு, பிரவீன்
இறந்து விட்டானா,
சவீதா டியர்?
Last edited: