நேசம் மறவா நெஞ்சம்-28Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த பிரியா டியருக்கு இதே
பொழப்பாப் போயிடுச்சுப்பா
ஓயாம அந்த கயலுப் புள்ளைக்கு
இடைஞ்சல் செய்யுறதில இந்த
பிரியா அம்மணிக்கு எம்பூட்டு
சந்தோஷமுன்னு பாருங்கப்பா

அவதான் மழை வர்ற மாதிரி இருக்கு
இன்னொரு நாளைக்கு சினிமாவுக்கு
போகலாம்ங்கிறால்ல?
ஏனப்பா கண்ணா, கோகுலக்கண்ணா?
உன்னோட ஆசைப் பொஞ்சாதியோட
பேச்சையும் செத்த காது குடுத்து
கேட்டிருந்தா இப்போ இந்த
தும்பமில்லையில்ல?

செரி, இந்த கயலுப் புள்ளையைத்தான்
இப்பிடிக்கா வாட்டி வதைக்கிறாங்க=ன்னா
இந்த சுதாப் புள்ளையையும் கோக்குமாக்கு
பண்ண வைச்சே தீருவேன்=னு வம்படியா
பிரியா டியர் அடம் பிடிக்கிரறாங்கப்பா
என்ன டியர் இப்புடி சொல்லிப்புட்டிங்க.... நானும் எவ்வளவு சான்ஸ் குடுத்தேன்.... ம்ம்ம் இந்த கயலுதான் எதையும் பயன் படுத்த மாட்டேங்குறாளே....நானும் என்னதாம்பா பண்ணுறது..... இந்த கயலு சொன்னதைதான் கண்ணன் கேக்கமாட்டேன்னு சொல்றானேப்பா.... சுதால்லாம் பட்டாதாம்பா திருந்துவா டியர்.....கமெண்ட்ஸ் செம.......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஐயோ, படிக்கிற புள்ளைய கண்ணனுக்கு
கண்ணாலம் கட்டி வைச்சிட்டேனே?
எங்குல சாமி, அது, இது=ன்னு சொல்லத்
தெரியுதுல்ல, இந்த காந்திமதிக்கு?
இவ்வியவாச்சும் பேத்திக்கு புருஷன்கிட்ட
எப்படி நடந்துக்கணும் என்ன ஏது=ன்னு
சொல்லிக்கொடுத்தாங்களா?

இல்லை, வரிசையா அஞ்சாறு
பிள்ளைகளைப் பெத்துப்
போட்டாங்களே சகுந்தலா?
அவங்களாவது, புருஷனிடம் எப்படி
நடந்துக்கணுமுன்னு பொண்ணுக்கிட்டே
சொல்லிக் கொடுத்தாங்களா?
இருங்க இதை பத்தி காந்திமதிகிட்டயும் சகுந்தலாட்டையும் கேட்டுட்டு வாரேன்.... ஆனா இனி இத பத்தி கண்ணன் சொல்லி குடுத்துறமாட்டான்.... என்ன கண்ணா இப்புடி இருக்க என்னமாச்சும் பண்ணு......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வீட்டுக்குள்ள இருந்தா, காந்திமதி
அப்பத்தாவோட தொல்லை
சாவித்திரியம்மா வேற கீழே
வழுக்கி விழுந்து அவங்களைப்
பார்க்கணும்
டுயூஷன், லொட்டு, லொசுக்கு-ன்னு
ஆயிரத்தெட்டு பிக்கல், பிடுங்கல்,
கண்ணன் மாப்புளேக்கு?

ஏம்மா, ஒரு சின்னப் பையன்
கல்யாணமாகியும் பிரம்மச்சாரி
பொஞ்சாதியை சினிமா, கினிமான்னு
கூட்டிட்டு வெளியேப் போய் சுத்துறது
ஒரு தப்பா?
இது பொறுக்காம இந்த பிரியா டியர்,
ஒரு பேய் மழையை கொண்டு வந்து
புருஷனையும் பொஞ்சாதியையும்
இப்பிடிக்கா பாலத்துக்கு கீழே வரும்
வெள்ளத்துல சிக்க வைச்சு,
சிங்கியடிக்க லைப்புக்கு ஆப்பு
வைச்சுட்டாங்க

என்ன ஒரு கெட்ட எண்ணம்
பாருங்கப்பா, இவங்களுக்கு?
நோப்பா.....மீ பாவம்....இவன் ஹனிமூன் எங்கயாச்சும் கூட்டி போயிருக்கலாம்ல.... பத்தியா கண்ணா உனக்கு இன்னும் டிரைனிங் பத்தலைன்னு நினைக்கிறேன்.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Interesting ud... ...difficulties make us to realise our strength within and so with our kayal..... at such a bottle neck situation she is realising her affection towards her husband.... suspense ending lines of the ud thrills us and makes us long for ur next update at the earliest......
ஒரு பொண்ணோட உடம்பை விட மனசுதான் முக்கியம்னு நான் நினைக்கிறேன்...ஆனா இந்த காலத்துல அதிகமா மனசுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் நிறைய பேர் விவாகரத்து வரைக்கும் போறாங்க.... ஆனா அவங்க மனச புரிஞ்சுக்க முடியாம அவங்களோட குழந்தைங்கதானேப்பா ரொம்ப கஷ்டப்படுறாங்க.......கயல் இந்த சூழ்நிலையிலாவது கண்ணனோட மனச புரிஞ்சுக்குவான்னு நினைக்கிறேன் தோழி நைஸ் கமெண்ட்ஸ்....
 

Banupathal

Well-Known Member
நன்றிடா பானு எங்க போனிங்க ரெண்டு மூனு அத்தியாயமா ஆளயே காணோம்... உங்கள தேடுனேன்பா....
Konjam busy sissyyy xam timeo_O.....ini enoda comments kanippa irukum sisssy....:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top