எந்தன் காதல் நீதானே P2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு நாளாவது தோசை இட்டலியிலிருந்து விடுதலை என்று நினைத்திருப்பான். இந்த ஆட்டுரலை தூக்கிப் போட பாரமாயிருந்திருக்கும். அது தான் ஜெய் குழவியைத் தூக்கிப் போட்டுவிட்டான். :)
வெண்ணிலாவின் விரல் நசிந்த கோபத்தில் இல்லையப்பா. நீங்க எப்பயுமே தப்பாத்தான் புரிந்து கொள்கிறீர்கள்.
ஹா ஹா ஹா
இது கூட நல்லாயிருக்கே
வடிவேலு மாதிரி பிஸ்ஸா பர்கர் உங்கொக்கா மக்கா ன்னு ஜெய் கேட்டிருக்கலாம்
 

Chittijayaram

Well-Known Member
நானும்தான் எத்தனையோ தடவை அரிசி, பருப்பு தள்ளும் பொழுது அக்கா கையை நசுக்கிடுவாங்க
அக்காவின் கையையும் நான் நசுக்கியிருக்கேன்
ஆனால் யாரும் கிரைண்டர் வாங்கித் தரலைப்பா
ஹ்ம்ம்......எல்லோரும் வெண்ணிலா ஆக முடியுமா?
"விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்......."
Banu ma sema song select
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top