மும்பை தாதர் ரயில்வே நிலையத்தில் நின்றிருந்தான் சாகேத்.ஆறு அடி உயரத்தில் கோதுமை நிறத்தில் இருந்தான் அவன்.கருமை நிறத்தில் இருந்த அவனின் தாடி மீசை அவனிற்கு இன்னும் அழகூட்டியது.அங்கே அவனை தாண்டி சென்ற அனைவரும் மறுமுறை திரும்பி அவனைப் பார்த்துவிட்டே சென்றனர்.அவனின் கம்பீரம் எப்படிப்பட்டவரையும்...