மலர் 29
அகிலன்,குமார் ,பவி முவரும் ட்ரெயினில் ஏறி அமர்ந்திருந்தனர். அகிலனுக்கு முழுவதும் தமிழின் ஞாபகமாகவே இருந்தது அவன் முகம் வாட்டமாக இருந்ததை கண்டு குமார் தான் கேட்டான்.
என்னடா....?ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டான்.
இல்லை நாம் எல்லோருமே வந்து விட்டோம் தமிழுக்கு ஆபீஸ், ஆபீஸ்...