Search results

Advertisement

  1. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 31

    மலர் 31 அகிலன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று அகிலனின் அப்பா கூறியதும் பைரவி அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு எங்கள் வீட்டில் ஒரு பெண்ணை கொடுத்து இருக்க, உங்களால் எப்படி இப்படி ஒரு பதிலை கூற முடிகிறது ?என்று கூறினாள் .அதைக் கேட்டு ரவியும் மிகவும் அதிர்ச்சி...
  2. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 30

    மலர் 30 ரவியின் வீட்டில் அனைவரும் இவர்களின் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தனியறையில் ரவியும் திவ்யாவும் மட்டும் இருந்தனர். பால் சொம்புடன் உள்ளே வந்தவளை பார்த்ததும் ரவியோ ஒரு நிமிடம் வாய் அடைத்து நின்றான். திவ்யாவும் வெட்கப்பட்டு கொண்டு உள்ளே வர ரவியோ அவளை சமாதானப்படுத்தி முதலில் அமர...
  3. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 29

    மலர் 29 அகிலன்,குமார் ,பவி முவரும் ட்ரெயினில் ஏறி அமர்ந்திருந்தனர். அகிலனுக்கு முழுவதும் தமிழின் ஞாபகமாகவே இருந்தது அவன் முகம் வாட்டமாக இருந்ததை கண்டு குமார் தான் கேட்டான். என்னடா....?ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டான். இல்லை நாம் எல்லோருமே வந்து விட்டோம் தமிழுக்கு ஆபீஸ், ஆபீஸ்...
  4. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 28

    மலர் 28 அன்று மாலை அகிலன் கிளம்புவதற்காக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான் அவனுக்கு அன்று இரவு ரயில் புக் பண்ணி இருந்தான் ... அவனைத் தவிர மற்ற அனைவரும் சென்றிருந்தனர் ஆகவே அவன் மட்டும் தனியே இருந்தான். அந்த சமயம் அங்கு வந்து சேர்ந்தாள் தமிழ். அவளைப் பார்த்ததும் அகிலனுக்கும் ஆச்சரியம்தான். அவனே...
  5. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 27

    ஃமலர் 27 நால்வரும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றதும் சுந்தரின் தாய் கீதா அவர்களை வரவேற்று நன்கு உபசரித்தார். இவர்கள் வந்திருந்த செய்தியை கேட்டதும் வரதராஜனும் மேலே இருந்து கீழே வந்தார். அவருக்கும் காயத்ரி மூலமாக எல்லாமே தெரிந்திருந்தது. அவளைப் பற்றியும் அகிலனை பற்றியும் விசாரித்துவிட்டு...
  6. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 26

    மலர் 26 இதற்கிடையில் தமிழ் கோயம்புத்தூருக்கு போக வேண்டிய நாளும் வந்தது. நிர்வாக பொறுப்புகளை எல்லாம் ஹரியிடம் ஒப்படைத்து விட்டாள்.. புதிய பிரான்ச் தொடங்குவதற்கான வேலைகளையும் ஓரளவு முடித்து விட்டாள். இனி கோயம்புத்தூருக்கு சென்று அங்கே புதிய பிரான்ச் தொடங்கி இந்த இரு பிரான்சிகளையும் ஒரே நாளில்...
  7. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 25

    மலர் 25 இப்படியே இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தமிழ் புதிய பிரான்ச் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்தாள். அவள் சென்னை வந்ததும் இந்த பிசினஸை ஏற்று நடத்தியதும் கம்பெனி இன்னும் ஒரு படி வளர்ச்சி அடைந்தது. இதன் காரணமாகவே இங்கு இன்னொரு பிரான்ச் வேண்டும் என்று அவள் விரும்பினாள் ...அதை...
  8. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 24

    மலர் 24 அகிலனும் தமிழும் அங்கிருந்து கிளம்பினார்கள்... அவர்கள் போன வழியில் அன்றைக்கு அவர்கள் சென்ற பார்க் இருந்தது... அகிலன் அதை பார்த்ததும் பார்க்கிற்கு செல்லலாமா....? என்று கேட்டான்... என்ன திடீரென்று பார்க்கிற்கு என்று கேட்டான் அகிலன்... இல்லை அன்று நாம் செல்லும்போது அது ஒருதலை காதலாக...
  9. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 23

    மலர் 23 அடுத்த நாள் காலையிலேயே பவித்ரா தமிழுக்கு கால் செய்தாள். என்ன பவி ,காலையிலேயே கால் செய்து இருக்கிறாய், ஏதாவது விஷயமா என்று கேட்டாள் தமிழ். ஆமா விஷயம் தான் என்றாள் ‌. நாளை ஞாயிற்றுக்கிழமை. குமார் வேறு வீட்டில் இருக்க மாட்டார். குழந்தையை வைத்துக்கொண்டு நாளை முழுவதும் தனியாக இருக்க வேண்டும்...
  10. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 22

    மலர் 22 புதிய பிரான்ச் ஆரம்பிக்க இருப்பதால் தமிழுக்கு இப்பொழுதெல்லாம் ஆபீசில் அதிக வேலை இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தாள். மாலை வீட்டிற்கு செல்லவே நேரம் ஆகிவிடும்... அன்றும் அதே போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தது நேரத்தை கவனிக்கவே மறந்துவிட்டாள். இரவும் ஆகிவிட்டது...
  11. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 21

    மலர் 21 அன்று தமிழுக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலை இருந்தது. சென்னையிலேயே புதிதாக ஒரு பிரான்ச் ஓபன் செய்ய இருப்பதால் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து அவளை பார்க்க இருவர் வந்தனர். அவர்கள் ராசாத்தி அக்காவும் அவள் கணவர் மயில்சாமியும். அவர்கள் அனுமதி பெற அறைக்கதவை திறந்த...
  12. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 20

    மலர் 20 அடுத்த நாள் தன் அப்பா அம்மாவிடம் சம்மதம் பெற்ற மகிழ்ச்சியில் அகிலன் தமிழின் ஆபீஸிற்கு வந்தான் . அவனுக்கு இது எப்பொழுது அவளிடம் நேரில் சொல்லலாம் என்று ஆவலாக இருந்தது ஆனால் காலையில் வேலை காரணமாக வர முடியவில்லை. அதனால் அலுவலகம் முடிந்ததும் அவளை பார்க்க வந்தான். அப்பொழுது அலுவலகத்தில் யாரும்...
  13. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 19

    மலர் 19 கற்பூர முல்லை Episode 19கோவிலில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது அவன் தன்னையே பார்ப்பதை அறிந்த தமிழ் பார்த்தது போதும் விஷயத்துக்கு வாருங்கள் என்று கூறினாள். அதற்கு அவன் ஏன் தமிழ் மனதில் இஷ்டம் இருந்தும் என்னை மறுக்கிறாய் என்று கேட்டான்... அதற்கு அவள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை...
  14. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 18

    மலர் 18 அங்கே அகிலன் வீட்டில் காயத்ரி கிளம்ப தயாரானாள். அதற்கு முன்னர் தமிழ் இங்கு வரும்பொழுது அவளுக்கு யாரையும் தெரியாது எப்படி தனியாக இருப்பாளோ என்று கவலையில் இருந்தேன் இப்பொழுது அவளை இங்கு விட்டு செல்லும்போது அவளுக்கு பக்க பலமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று புரிந்தது அதற்கு மேல் துணையாக...
  15. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 17

    மலர் 17 சொன்னது போலவே காயத்ரியும் கைலாக்ஷூம் சென்னை வந்து விட்டார்கள். கைலாஷும் உடன் வந்திருந்தான். அவனுக்கும் இங்கு நடந்த அனைத்தும் காயூவின் மூலமாக தெரிந்திருந்தது.வந்தவர்கள் நேராக தமிழின் வீட்டிற்கு சென்றார்கள். அவர்கள் நினைத்தது போலவே தமிழ் அங்கு இருக்கவில்லை. ஆபீஸிற்கு சென்றிருந்தாள்...
  16. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 16

    அகிலனுக்கு முழுக்க முழுக்க தமிழின் ஞாபகமாகவே இருந்தது. இவள் இப்படி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் அவ்வளவு பேசியும் தமிழ் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது அவனுக்கு கொஞ்சம் குற்ற உணர்வாகவே இருந்தது. அங்கே தமிழின் நிலையும் இதே மனநிலையில் இருந்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் என்ன...
  17. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 15

    மலர் 15 அடுத்த நாள் காலை தமிழ் எப்பவும் போல இழந்து ஆபிஸிற்கு தயாராகி கொண்டிருந்தாள். பின் வழக்கம் போல கீழே வந்து காலையில் டிபனை சாப்பிட்டு பின் சமையல் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஆபீசுக்கு கிளம்பி சென்றாள். அங்கே சென்றதும் தன் அன்றாட அலுவல்களை கவனித்து கொண்டிருந்தாள். பின் இன்டர்காம் வழியே...
  18. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 14

    மலர் 14 அகிலனின் காலை பொழுது அழகாக புலர்ந்தது. பொழுது விடிந்ததும் அகிலனின் மனது முழுவதும் தமிழ் நிறைந்திருந்தாள். எப்படியாவது அவன் காதலை, அவளிடம் சொல்லி விட மனது துடித்தது. அதற்கு தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தான். இந்த நிலையில் இன்று போய் சொல்லி விடலாமா..... என்று மனது துடித்தது ஆனால்...
  19. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை Episode 13

    மலர் 13 காலையில்‌ ரயில் கோவை வந்தடைந்தது. காயூ ரயில் நிலையத்திற்கே வண்டி‌ அனுப்பியிருந்தாள். காயூ வீட்டிற்கு‌‌ சென்று ரெப்ரஷ் செய்த பிறகு ஆபிஸ் செல்லலாம் என்பது தமிழின் எண்ணம். அதை போலவே செய்தாள். தமிழை பார்த்ததும் ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டினாள் காயூ. பரஸ்பரம் நலம் விசாரித்து...
  20. Jeevitha Ram prabhu

    கற்பூர முல்லை என்ற Episode 12

    மலர் 12 அன்றும் வழக்கம் போல் ஸ்டேஷன் கிளம்பிக் கொண்டிருந்தாள் அகிலன். போவதற்கு முன் தழிழை பார்க்க வேண்டும் என்று மனது அடம் பிடித்தது. அதற்கு கடிவாளம் போடாமல் அவளை காண சென்றான். வழக்கம் போல் ராசாத்தி அக்காவின் காலை சமையலை உண்டுவிட்டு சொல்லி கொண்டு சென்றான். தமிழை பார்க்கவா இவ்வளவு...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top