இருளில் ஒரு ஒளியாய் -7
சட்டென சுற்றுப்புறம் நினைவு வர, சுதாரித்து விலகி அமர்ந்தேன். தீனாவும் என்னை எதிர்க்கவில்லை.
ஆனால் அத்தை, அம்மா, அகி யாருமே என்னை கடிந்துகொள்ளவில்லையே !
அது எப்படி முடியம்?
ஒருவேளை.. ஒருவேளை இந்த தீனா.. இவனால் ஏதோ பெரிதாக என் உலகம் மாறிவிட போவதாக எனக்கு தோன்றியது...