பிரவாவ இப்படியே விட்ருக்கது தான் இயல்பா இருக்கு...மாத்திருந்திங்கனா தான் செயற்கையா தெரியும்...மலருக்கான அவனோட மாற்றம் இயல்பு...
தமன் உண்மைய தான்...மலரோட அவன் தான் பிரவாவோட அதிக நேரம் இருக்கான்...லீவு கூட தராம வேலை வாங்குறான் :ROFLMAO:
விஷ்ணு குடும்ப பஞ்சாயத்து ஓரளவு செட்டில் ஆச்சு...சொத்த...
ஒரு ஆள் அப்படி ஒரு ஆள் இப்படினு மலர் பிரவா எதிரெதிர் குணங்களோட இருக்கதும் நன்மையா தான் இருக்கும் போல...நேர்மையான ஆபிஸர் மாதிரி ஆளுகளுக்கு மலர் மத்தவங்களுக்கு பிரவாவோட பாணில டீலிங்:D
ம்ருணா விஷ்ணுக்கு பேபி வரப்போகுதா...நாம எவ்வளவு தான் ப்ளான் பண்ணாலும் எப்பவுமே அலர்ட்டா இருக்க முடியாதே;)
ஆணவத்தோட ரொம்ப தான் ஆடிருக்கா போல...எத்தனை வருஷமானாலும் அவமானப்பட்டத எப்படி மறக்க முடியும்...ரேகா நிலை பாவம் தான்....அந்த அல்லக்கைல ஒருத்தனா இருந்த வருண் இப்ப எப்படி ஃபீல் பண்றான்
விஜயா விவாகரத்து பண்ணது தான் சரி...ஆனா கந்தவேலும் அவன் காதலியும் இந்த ஏற்பாட்டுக்கு அசிங்கப்படல போல :sneaky:
விஜயாக்கு பாதிப்பு தான்...அதில மகனை தள்ளி வச்சிட்டாங்களோ
மலர்...எப்படிமா இவன் கூட குடும்பம் நடத்துற :rolleyes:
மிருணா திரும்பவும் நீங்க இருக்க சொல்லலேயேனு தான் விஷ்ணு கிட்ட கேட்குறா...அவளாவே இருக்கனும்னு ஏன் தெரியல...வசதியா செல்லமா வளர்ந்ததாலயா