எல்லோரும் ஒரே நேரத்தில pressure குடுக்கறாங்க.. பாவம் கல்பனா..... .....
எல்லோரும் சொல்லறது சரி தான் ஆனா இதை குழந்தை பிறந்த பிறகு பேசலாம்....
அருண் ஒரு வேளை மனநல மருத்துவமனை கூட்டிட்டு போறாரோ???
சஹா detective வேலை எல்லாம் பார்க்கறா friendக்காக.....
இவளைப் போய் எல்லோரும் திட்டாறங்க:( :cool: :cool:
ஏம்மா ரேகா வருண் சொன்னது போல ஒன்னு உன் மேல நம்பிக்கை வை இல்லை புருஷன நம்பு.... இரண்டும் இல்லாம நீயும் குழம்பி எல்லாரையும் குழப்புற...
ரேகா கமலம்மாட்ட அழுது புலம்பறது எதோ சின்ன புள்ளைங்க...
அட பாட்டி சூப்பரா கதை திரைக்கதை எல்லாம் எழுதுறாங்க....பலே கில்லாடி தான்...
இந்த மீனாட்சி மறுபடியும் சஹாட்ட கல்யாணம் பத்தி கேட்ட போகுதா??? ஆசை தான்....ஆனா அதுக்கு யார் விட்டா
சஹா சொல்லறது போல ரேகா இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து நிக்கலாம்.......பையன் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான் இந்த மீனாட்சி இன்னும் எத்தனை வருஷத்திற்கு அவளோட வசதியை சொல்லி காயப்படுத்தும்....
வருண் நிலைமை மோசம் அம்மாக்கும் பொண்டாட்டிக்கும் நடுவில்....இப்ப ஃபிரண்டால வேற ....
சுதிர் சஹா conversation...
வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு....
காயத்ரி சரியா பேசறது போல தான் தோணுது...
இந்த சரளா அமைதியா இருந்தாலே எந்த பிரச்சனையும் இருக்காது...
அய்யோ இதுக்கு வீட்டுல என்ன சொல்ல போறாங்க....
இந்த கதைல யாரு score பண்ணாங்களோ இல்லையோ தமன் தான் 200%score பண்ணிட்டான்.... செம.. செம... அவனை அவ்ளோ பிடிச்சது....
அடேய் பிரவா முடியலைடா..... படம் ஓட பின்னாடி வேலை செய்யறது கூட ஓகே.... இந்த award எல்லாம்....அய்யோ முடியலை உன்னோட :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
லயா குட்டி மாமா...
12 வருஷத்துக்கு முன்ன அவ எப்படி நடந்தானு மட்டும் தான் ரேகாவும் சுதிரும் சொல்லறாங்கா....ஆனா அதோட பிண்ணனி என்னனு தெரியலையே....
ஆனாலும் சஹா கெத்து தான்....என்ன நடந்தாலும் இது தான் நான்....
அடேய் சுதிர் அவளை எதுக்காக பார்த்து வியக்கறயோ அதுக்காகவே அவ பின்னாடி சுத்த போற ...
ரேகாவோட insecure feelக்கு...
இந்தம்மா ஏன் அவளுக்கு ஒரு breathing space குடுக்க மாட்டேங்கறாங்க....
காயத்ரியை புரிஞ்சுக்க முடியலை....
மாமியார் வீட்டுல சுசி எதுவும் பிரச்சினை பண்ணாம இருக்கனும்..
இந்த வேலை அவளுக்கு மாற்றமாக மாறட்டும்