Search results

Advertisement

  1. S

    நதியின் ஜதி ஒன்றே! 12

    எதை பலா பழத்தையா??? ;) ;) எதா இருந்தாலும் கனவுல கூட நடக்காது....NEVERRRRRR....
  2. S

    மோனகீதம் - 12

    எல்லோரும் ஒரே நேரத்தில pressure குடுக்கறாங்க.. பாவம் கல்பனா..... ..... எல்லோரும் சொல்லறது சரி தான் ஆனா இதை குழந்தை பிறந்த பிறகு பேசலாம்.... அருண் ஒரு வேளை மனநல மருத்துவமனை கூட்டிட்டு போறாரோ???
  3. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 7

    சஹா detective வேலை எல்லாம் பார்க்கறா friendக்காக..... இவளைப் போய் எல்லோரும் திட்டாறங்க:( :cool: :cool: ஏம்மா ரேகா வருண் சொன்னது போல ஒன்னு உன் மேல நம்பிக்கை வை இல்லை புருஷன நம்பு.... இரண்டும் இல்லாம நீயும் குழம்பி எல்லாரையும் குழப்புற... ரேகா கமலம்மாட்ட அழுது புலம்பறது எதோ சின்ன புள்ளைங்க...
  4. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    அட பாட்டி சூப்பரா கதை திரைக்கதை எல்லாம் எழுதுறாங்க....பலே கில்லாடி தான்... இந்த மீனாட்சி மறுபடியும் சஹாட்ட கல்யாணம் பத்தி கேட்ட போகுதா??? ஆசை தான்....ஆனா அதுக்கு யார் விட்டா
  5. S

    முள்வேலியா முல்லைப்பூவா? - 5

    சஹா சொல்லறது போல ரேகா இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து நிக்கலாம்.......பையன் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டான் இந்த மீனாட்சி இன்னும் எத்தனை வருஷத்திற்கு அவளோட வசதியை சொல்லி காயப்படுத்தும்.... வருண் நிலைமை மோசம் அம்மாக்கும் பொண்டாட்டிக்கும் நடுவில்....இப்ப ஃபிரண்டால வேற .... சுதிர் சஹா conversation...
  6. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    அது அறியாத வயசுங்க.....school படிக்கும்போது....:cool::cool::cool:
  7. S

    பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

    @உதயா எதுக்கு சிரிப்பு....படிச்சிட்டு comment போடுவோம்
  8. S

    மோனகீதம் - 10

    வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு.... காயத்ரி சரியா பேசறது போல தான் தோணுது... இந்த சரளா அமைதியா இருந்தாலே எந்த பிரச்சனையும் இருக்காது... அய்யோ இதுக்கு வீட்டுல என்ன சொல்ல போறாங்க....
  9. S

    பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

    இந்த கதைல யாரு score பண்ணாங்களோ இல்லையோ தமன் தான் 200%score பண்ணிட்டான்.... செம.. செம... அவனை அவ்ளோ பிடிச்சது.... அடேய் பிரவா முடியலைடா..... படம் ஓட பின்னாடி வேலை செய்யறது கூட ஓகே.... இந்த award எல்லாம்....அய்யோ முடியலை உன்னோட :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: லயா குட்டி மாமா...
  10. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    12 வருஷத்துக்கு முன்ன அவ எப்படி நடந்தானு மட்டும் தான் ரேகாவும் சுதிரும் சொல்லறாங்கா....ஆனா அதோட பிண்ணனி என்னனு தெரியலையே.... ஆனாலும் சஹா கெத்து தான்....என்ன நடந்தாலும் இது தான் நான்.... அடேய் சுதிர் அவளை எதுக்காக பார்த்து வியக்கறயோ அதுக்காகவே அவ பின்னாடி சுத்த போற ... ரேகாவோட insecure feelக்கு...
  11. S

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இப்போ எல்லாம் நம்ம எங்க பணம் ....all digital money:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  12. S

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    உங்க பொருளை நாங்க எடுத்ததால் தான் நீங்க சொல்லற அந்த புண்ணியம் கூட....
  13. S

    மோனகீதம் - 9

    இந்தம்மா ஏன் அவளுக்கு ஒரு breathing space குடுக்க மாட்டேங்கறாங்க.... காயத்ரியை புரிஞ்சுக்க முடியலை.... மாமியார் வீட்டுல சுசி எதுவும் பிரச்சினை பண்ணாம இருக்கனும்.. இந்த வேலை அவளுக்கு மாற்றமாக மாறட்டும்
  14. S

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    யாருங்க அது எப்போபார் மருந்த திருடிட்டா மருந்த திருடிட்டானு தண்டோரா போட்டது....பாருங்க இப்ப அதுதான் உங்காளை சிக்கல்ல இருந்து காப்பாத்திருக்கு :cool: :cool: :cool: :cool: :cool:
  15. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    புருஷன் மேல் நம்பிக்கை இல்லாதவ தான் அப்படி இருக்கனும்....
  16. S

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    இன்னும் நீங்க யாரு பாவம்னு சொல்லற‌ அளவுக்கு கதையை சொல்லலையே;);) ரேகா சின்ன புள்ளைதனமா நடந்துக்கறது போல எனக்கு தோணுது.....ஆனா அதுக்கு என்ன காரணமாக இருக்கும்?:unsure::unsure::unsure: இவன் வந்து இப்ப இவன் பங்குக்கு அவளை irritate பண்ணபோறான்....அதை அவ அசால்ட் பண்ணி பல்ப் குடுக்க போறா...
  17. S

    நதியின் ஜதி ஒன்றே! 7

    ஹலோ மிஸ்டர் சேனா வந்தமா பொண்ணு கேட்டமா போணோமானு இல்லாம தேவையில்லாம ஜீவிய ஏன் இழுக்கறீங்க......அவளுக்கெல்லாம் வீட்டிலேயே மாப்பிள்ளை இருக்கார்.‌.. உங்க பெரிய பையன் லவ்க்கு மட்டும் help பண்ணுங்க போதும்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top