அட பைத்தியம் சபரி:mad::mad::mad: உனக்கு எல்லாம் இந்த ஜென்மத்துல புத்தி வராதுடா...பாவம் இனியா :(:(:(
நரேன் :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:.
ஆதவன் என்னடா இப்படி மாறிட்ட :LOL::LOL::LOL::LOL:, ஆனால் இதுவும் நல்லாருக்கு.
வருண் சிறப்பு பரிசு...
ஆதவா நீ இப்படியே இரு ராசா,:rolleyes::rolleyes::rolleyes::rolleyes: திரும்பவும் மலைல இருந்து உருண்டு பழையபடிக்கு போயிடாத:cautious::cautious:
பாலன் எப்பொழுதுதான் நிம்மதியாக இருப்பானோ:(:(.
வருண் என்ன சொல்ல நீ செஞ்சது ரொம்ப ரொம்ப பெரிய தப்பு, வேற வழி தண்டனையை அனுபவிச்சு தானே ஆகணும்.. காலம்...
ரொம்ப கஷ்டம் பாலன்:cautious::cautious:
ஆதவா எந்த நேரத்தில் காமெடி பண்ணிட்டு இருக்க :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.
வருண் இப்படி எல்லாத்தையும் கெடுத்து வச்சிட்டியே (n)
வருண் நீயாடா இப்படி செஞ்ச :cry: :cry:
என்ன இருந்தாலும் நீ செஞ்சது ரொம்ப பாவம் டா உன்னோட அம்மாவுக்கு நியாயம் செய்ய நினைத்து ஒரு பெண்ணோட பாவத்துக்கு ஆளாகிட்ட போட டேய் :confused::confused:.
பாலன் எவ்வளவு தான் தாங்குவான், இப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே:(
ஆதவன் உனக்கு கட்டம் சரியில்லை, என்ன சொல்ல உங்க அம்மா துர்கா நிச்சயம் உனக்கு எப்போதும் நல்லது நடக்க விட போவதில்லை,
வாழ்க உன் புகழ் :cautious::cautious:
வளர்க உன் சண்டை :cautious::cautious:.....போடாங்க:rolleyes::rolleyes:
என்ன சொல்ல கதையின் ஆரம்பம் மிக அழகாக இருந்தது அந்த அளவுக்கு ரசித்து படித்தேன் அதுவும் தாமரை -தில்லை நட்பு தெய்விகபந்தம் என்று பல முறை நினைத்தும் இருந்தேன் கதையின் நகர்வு போக, போக கனமாக மாறிக்கொண்ட போன போதும் என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை அந்த அளவுக்கு உங்க எழுத்து நடை கட்டி இழுத்தது...