என்ன சொல்ல கதையின் ஆரம்பம் மிக அழகாக இருந்தது அந்த அளவுக்கு ரசித்து படித்தேன் அதுவும் தாமரை -தில்லை நட்பு தெய்விகபந்தம் என்று பல முறை நினைத்தும் இருந்தேன் கதையின் நகர்வு போக, போக கனமாக மாறிக்கொண்ட போன போதும் என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை அந்த அளவுக்கு உங்க எழுத்து நடை கட்டி இழுத்தது...