Recent content by amuthasakthi

Advertisement

  1. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    சஹானா பத்தி படிக்கும் போதே என்னமோ பிடிக்கல...அவ திமிர் தான் தெரியுது...ஒன்னுமே இல்லேனாலும் அது குறையவே இல்ல...எதுக்கு சுதர்ஷன் மேல இப்படி ஒரு பழிய போட்ருப்பா... ரேகாவ பார்த்து பரிதாபமா தான் இருக்கு...திரும்ப சஹாவ பார்த்து எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ...மீனாட்சி வேற வெடுக்குனு பேசுறாங்க...சஹாவ...
  2. A

    க்ஷிப்ரா வின் அநிருத்தன் 05

    வள்ளினா கொடியா... Skin undertone பத்தி இப்ப தான் கேள்விப்படுறேன்
  3. A

    பேரன்பு பிரவாகம் -38( final)

    பிரவாவ இப்படியே விட்ருக்கது தான் இயல்பா இருக்கு...மாத்திருந்திங்கனா தான் செயற்கையா தெரியும்...மலருக்கான அவனோட மாற்றம் இயல்பு... தமன் உண்மைய தான்...மலரோட அவன் தான் பிரவாவோட அதிக நேரம் இருக்கான்...லீவு கூட தராம வேலை வாங்குறான் :ROFLMAO: விஷ்ணு குடும்ப பஞ்சாயத்து ஓரளவு செட்டில் ஆச்சு...சொத்த...
  4. A

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    ஒரு ஆள் அப்படி ஒரு ஆள் இப்படினு மலர் பிரவா எதிரெதிர் குணங்களோட இருக்கதும் நன்மையா தான் இருக்கும் போல...நேர்மையான ஆபிஸர் மாதிரி ஆளுகளுக்கு மலர் மத்தவங்களுக்கு பிரவாவோட பாணில டீலிங்:D ம்ருணா விஷ்ணுக்கு பேபி வரப்போகுதா...நாம எவ்வளவு தான் ப்ளான் பண்ணாலும் எப்பவுமே அலர்ட்டா இருக்க முடியாதே;)
  5. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    சஹாவ கட்டிபிடிச்சு நின்னத பார்த்த பிறகு அவன் மேல லவ்வே வந்திருக்க கூடாது :sneaky:
  6. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

    இவ்வளவு தெரிஞ்சும் வருண எப்படி கல்யாணம் பண்ணா ரேகா...அவ்வளவு காதல்???அப்படினா சஹானா வரவ அலட்சியப்படுத்திருக்கனுமே
  7. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

    ஆணவத்தோட ரொம்ப தான் ஆடிருக்கா போல...எத்தனை வருஷமானாலும் அவமானப்பட்டத எப்படி மறக்க முடியும்...ரேகா நிலை பாவம் தான்....அந்த அல்லக்கைல ஒருத்தனா இருந்த வருண் இப்ப எப்படி ஃபீல் பண்றான்
  8. A

    அநிருத்தன் - 03

    நல்லா ஆராய்ச்சி பண்றிங்க போலீஸ்கார்;)
  9. A

    அநிருத்தன் - 02

    விஜயா விவாகரத்து பண்ணது தான் சரி...ஆனா கந்தவேலும் அவன் காதலியும் இந்த ஏற்பாட்டுக்கு அசிங்கப்படல போல :sneaky: விஜயாக்கு பாதிப்பு தான்...அதில மகனை தள்ளி வச்சிட்டாங்களோ
  10. A

    பேரன்பு பிரவாகம் -36 (pre final)

    பிரச்சனை எல்லாம் ஒரே நேரத்துல வருது...பிரவா எப்பட சமாளிக்க போறான்...
  11. A

    பேரன்பு பிரவாகம் -35

    தமன் பிரவாவோட கொ ப செ :LOL: பிரவாவும் மலருக்காகனு இறங்கி வரானே...அப்ப லவ் இருந்திருக்குமோ:D தர்மு வசமா மாட்றதுக்காக வெய்டிங் போல... கீர்த்தி வீட்ல நடக்கிற விஷயத்துலயும் தீர்வ கொண்டுவந்துட்டான்... விஷ்ணுவ மட்டும் விட்டு வச்சிருக்கான்...அவனுக்கு என்ன ப்ளான் வச்சிருக்கானோ
  12. A

    பேரன்பு பிரவாகம் -33

    மலர்...எப்படிமா இவன் கூட குடும்பம் நடத்துற :rolleyes: மிருணா திரும்பவும் நீங்க இருக்க சொல்லலேயேனு தான் விஷ்ணு கிட்ட கேட்குறா...அவளாவே இருக்கனும்னு ஏன் தெரியல...வசதியா செல்லமா வளர்ந்ததாலயா

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top