Nee Enbathu Yaathenil 16

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை ப்பா...:)

நான் முதன் முதலா ஆன்லைன்ல படிச்ச உங்களோட கதையும் இதுதான்.....
இதுவரை புத்தக வடிவில் மட்டுமே படித்துள்ளேன்....


உங்க எல்லா கதைகளுமே படிக்க ஆரம்பிச்சதும் வைக்கணும்னு தோணாது! அதுதான் மல்லி ஸ்பெஷல்!;)

ஆனா இந்த கதை.... என்னைப் பொறுத்தவரை இன்னுமே ஸ்பெஷல்!!

ஏன்னா சிவகாமிக்கு பிறகு, இதுவரை ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே எந்த கதையிலும் என்னை இந்த அளவுக்கு அட்மைர் பண்ணதில்லை... but சுந்தரி made it happen again... bravo!! love her....
air-kiss-smiley-emoticon.gif


கண்ணனும் மாயக்கண்ணன்னா மனசை மயக்கிட்டான்தான்... வேண்டாம் என்று விட்டுச் சென்ற பின்னும், மண்ணின் பாரம்பரியம் தவறாதிருந்து திருந்தி வந்தான் அல்லவா?! அதனால்...:)

மண் மணத்தோடு மல்லிகையின் மணத்தையும், அதை போற்றி வாழும் மங்கையின் மனத்தையும் அவள் பொருட்டு மண்ணைப் புரிந்து கொண்ட மன்னனின் மனத்தையும் அழகாக வடித்துள்ளீர்கள்....

அழகான அருமையான கதையை கொடுத்தமைக்கு நன்றி.....
rose.gif
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top