நானறியேன் உன்னை 14

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாணன் குழந்தை அசைவை பார்த்து மகிழ்ச்சியில் இருக்க, அவனுக்கு நிலா அப்பாவை பிடிக்காது என்பதை மறந்து,எனக்கு எங்க அப்பா தான் ஹீரோன்னு சொல்லி வாய விட்டு வாங்கி கட்டிக்கறாளே:oops::oops::oops:.

பாவத்திலும் மகாபாவம் பெத்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காம தடுக்கறது தான்,அந்த பாவத்தை நீ பண்ணாதே என சொல்லி லேகா அழுவது கண்கலங்க வக்கிறது:cry::cry::cry:.

லேகா குழந்தையை பெற்றதும் அவளையும்,குழந்தையையும் பிரித்தது,லேகாவின் மனவருத்தமும் தெரியுது:(:(:(.வாணன் பேசிக்கு வந்த செய்தி என்ன,அவன் சென்னைக்கு செல்ல காரணம்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top