உணர்ச்சிகரமான உணர்வுபூர்வமான அத்தியாயம் . ..சான்சே இல்லை மல்லி..கொன்னுடீங்க வார்த்தைகளால் . ...கொடீது கொடீது தனிமையும் கொடீது...
மறுபடியும் யாரையாவது தேட வைக்காதிங்க . ...எவ்வளவு பெரிய வரிகள் . .ஈஷ் க்கு அந்த வரியின் வலிமை வன்மை புரியவில்லை . .அவன் உண்மை அறிந்து அஸ்வின் நட்பு கரம் நீட்டுவாளோ..அசால்டாக இருக்கும் ஈஷ் வெளுவெளுக்கப் போகிறான்..
மனதில் இருந்து அத்தனை பழைய சம்பவங்ககளையும்
மனம்விட்டுப் கூறும் வர்ஷ்,
அவன் துணை நாடும் வர்ஷ்
குமரி குழந்தையாகும் வர்ஷ்
பிரிவு தாங்காமல் துயரம் கொள்ளும் வர்ஷ்
காதலால் அன்பால் மட்டும் துணை இடம் இவ்வளவும்
பகிரமுடியும்
நான் சகிக்க முடியாமய இருக்கேன்னு கேட்டதற்கு பதில் பகிர முடில
எப்போதும் இதே கேள்வியை கேட்கும் ஈஷ்க்கு
என்று அவள் தன் அன்பை காதலை உணர்வாளோ பதில் அப்போது பகிர்வாள்...
Yes. அவன் அந்த வரிகளை மட்டுமில்லை, அவளையும்
புரிந்து கொள்ளவில்லை.
அஙள. கண்களின் நீலத்தால் கவரப்பட்டான்.
அந்த கண்களின் ஆழத்தில் தொலைந்து போக,கரைந்து போக ஆர்வம் கொண்டான்.
கண்களால் அவளை நெருங்க முற்பட்டவன், அவளை மனதால் நெருங்க முயலவில்லை.
அவளை்பற்றி அறியவும் முற்படவில்லை.
எல்லாம் அறிந்தவன் போல்,அவளை தன்னால் மட்டுமே
சமாளிக்க முடியும் என்ற கர்வம் வேறு.
Break the rules பற்றி சொல்கிறாள்.
Why boys should always have fun (அவளுக்கு எதிர்மறை எண்ணங்கள்
தோன்ற இதுவும் ஒரு காரணமா) என்றும் சொல்கிறாள்.
மறுபடியும் யாரையும் தேட வைக்காதே என்று கூறுகிறாள்.
எதையும் அவனிற்கு ஆராய தோணவில்லை.
அப்பொழுதும்,தான் அவளுக்கு முக்கியம் என்பதைதான் உணர்த்த
தான் முற்படுகிறானே தவிர,
தனக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதை
அவள் மனதில் பதிய வைக்க தவறுகிறான்.
'உன்னை என்னால் சகிக்க முடியவில்லை' என்று கூறும் நிலை வருமா?