சிரிக்க தோனுதைய்யா ரிஷியின் நிலை கண்டு
Why......?
அபியை நிதானமாக,மிக நிதானமாக கையாள்கிறான்....
என்ன ஊர்?, பிறகு ஒரு புல்ஸடாப்.....
என்ன கனவு?.... பின் ஒரு புல்ஸ்டாப்...
அவனின் இயல்புக்கு மாறான செயகை......
அவளும் அவனை காதலிக்கிறாள்...
ஆனால்,மனம விட்டு மனது பிரச்சனையை சொல்ல மாட்டேங்கிறாள்....