banumathi jayaraman Well-Known Member Jun 10, 2017 #42 வஜ்ரவேல் டியர், செய்த எல்லாத் தப்புக்களையும், குளறுபடிகளையும் மன்னிக்கிறாளே, நம்ம மலர்விழி and வஜ்ரவேலோட விழியாச்சி! அப்போ வஜ்ரா மேல, இவளுக்கு எவ்வளவு அன்பு இருக்கணும் வஜ்ரவேல், ரொம்பவே அதிர்ஷ்டக்காரன்தான் இல்லையா, சரயு டியர்?
வஜ்ரவேல் டியர், செய்த எல்லாத் தப்புக்களையும், குளறுபடிகளையும் மன்னிக்கிறாளே, நம்ம மலர்விழி and வஜ்ரவேலோட விழியாச்சி! அப்போ வஜ்ரா மேல, இவளுக்கு எவ்வளவு அன்பு இருக்கணும் வஜ்ரவேல், ரொம்பவே அதிர்ஷ்டக்காரன்தான் இல்லையா, சரயு டியர்?
aravin22 Well-Known Member Jun 11, 2017 #43 Hi mam மலர்விழி புரிந்துணர்வுள்ள நல்லபெண்,இல்லாவிடில் வஜ்ரவேல் செய்யும் கூத்தை யார் பொறுத்துக்கொள்வார்கள். நன்றி
Hi mam மலர்விழி புரிந்துணர்வுள்ள நல்லபெண்,இல்லாவிடில் வஜ்ரவேல் செய்யும் கூத்தை யார் பொறுத்துக்கொள்வார்கள். நன்றி
C Chithukumar Well-Known Member Jun 11, 2017 #44 நல்ல பதிவு. மலர் நல்ல மனமுதிர்ச்சி உடையவள் என்பதை நிரூபித்து விட்டாள். கத்தி சண்டை போடாமல் அவள் தன் ஏமாற்றத்தை மறைத்து அமைதியாக நேர்கொண்ட விதம் அருமை. இதுவே அவனுடைய குற்ற உணர்வை அதிகப்படுத்தி இருக்கும்.அவனும் முன்னாலேயே சொல்லி இருக்கலாம்.
நல்ல பதிவு. மலர் நல்ல மனமுதிர்ச்சி உடையவள் என்பதை நிரூபித்து விட்டாள். கத்தி சண்டை போடாமல் அவள் தன் ஏமாற்றத்தை மறைத்து அமைதியாக நேர்கொண்ட விதம் அருமை. இதுவே அவனுடைய குற்ற உணர்வை அதிகப்படுத்தி இருக்கும்.அவனும் முன்னாலேயே சொல்லி இருக்கலாம்.
Sarayu Super Moderator Tamil Novel Writer Jun 12, 2017 #47 murugesanlaxmi said: அருமையான பதிவு சகோதரி Click to expand... thank u anna