சபாஷ் வக்கீலு
கீதாவிடம் பத்மினி சொன்னமாதிரியே குருமூர்த்தி பேசி பத்துவுக்கு உத்திரவாதம் கொடுத்துட்டான்
கரெக்ட்
கொஞ்சம் முன்னாடியே கீதாவை கல்யாணம் செய்ய கிரி பேசியிருந்தால் ஜெய் குரங்கு கையில் கீதா பூமாலை சிக்கியிருக்க மாட்டாள்
இனி கிரி கீதா திருமணம் பற்றி கிரிதரன்தான் பேசணும்
இதுவும் கரெக்ட்தான்
நம்ம சூப்பர் டூப்பர் வக்கீல் எப்பவுமே கரெக்ட்டாத்தான் பேசுவான்
அச்சச்சோ
இந்த கௌதம் பொறம்போக்கு எப்போ எப்படி ஜெயிலிலிருந்து வெளியே வந்தான்?
வாங்கடா வாங்க
நண்டு கொழுப்பெடுத்தால் வளையில் தங்காதாம்
இப்போ இந்த மூன்று கொழுப்பெடுத்த நண்டுகள் வளையை விட்டு தானா வருகின்றன
வந்ததற்கு இவங்களை குரு நல்லா சூப் வைக்கப் போறான்
ஜெய் அண்ட் கோ வுக்கு கட்டம் சரியில்லையோ?
அருமையான பதிவு விஜி.படுக்கை மட்டும் தானா,சாப்பிட எடுத்துட்டு வந்து இருக்கிங்களான்னு பத்மினி கேட்டதும் சாப்பாடும் வந்துடுச்சு.தங்கமான்னு உரசி பார்த்து தெரிஞ்சுக்கனும்மா.குருமூர்த்தி இப்படி காதல் மன்னனா மாறுவான்னு நெனைக்கலை.
குரு,பத்மினி திருமணம் செய்தால் என்ன பிரச்சனை வரும் என கீதா சொன்னதை குரு சொல்வதுடன்,பத்மினி சொல்லாமலேயே அதற்க்கான ஏற்பாட்டை செய்து முடித்து வந்ததாக கூறுவது,இருவரின் புரிதலை காட்டுவதுடன்,தேர்ந்த வக்கீல் எனவும் நிரூபித்து விட்டான்.
கிரிதரன் நில விஷயத்தில் மாட்டிக் கொண்ட நேரம்,ஜெய் திருமணம் என இவர்களுக்கு இடையே வராதிருந்தால் கிரி காதலை சொல்லியிருப்பான்.இப்போதும் அவன் தான் தன் காதலை பற்றி கீதாவிடம் பேச வேண்டும் என குரு நினைப்பது சரி தான்.
குரு,ஜெய் குரங்கை நினைத்ததும் வந்துட்டானே,மூன்று பேரும் சேர்ந்து என்ன திட்டம் போட இங்கே வந்து இருக்காங்களோ.குரு அவங்களை பார்த்தானா,இல்லையா.