மருமகளை வாழவைக்கிறது சரி தான்.....
ஆனால் ஒரு அம்மாவா கௌசல்யா பண்ணினது ரொம்ப தப்பு.....
இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்???
அவனா ஏத்துக்கிட்டால் ஓகே.....
அடுத்தவங்க சொல்றாங்கன்னு சகஜமா இருப்பானா???
இந்த சரண் வேற குடைஞ்சுட்டு வர்றான்......
ஏன் பொண்டாட்டி போனப்போ பொண்ணை வளர்க்கிறேன்னு தூக்கிட்டு போக துப்பில்லை......
இத்தனை வருஷத்துக்கு பிறகு வர்றான்.....
ஆக மொத்தம் பிள்ளைங்க மட்டும் இவங்க தேவைக்கு ஏற்றார் போல சட்டு சட்டுனு மாறிக்கணும் னு நினைப்பாங்க போல.......
சின்ன குழந்தைல நாம என்ன கொடுக்கிறோமோ அதான் அவங்க reflect பண்ணுவாங்க னு தெரியாதா இவங்களுக்கு...