பொண்ணுக்கு மட்டும் கல்யாணம் பண்ணிவச்சது தப்பில்லை..... அம்மாவோட பையன் வரக்கூடாதுன்னு சொன்னாங்கன்னா பாட்டி தாத்தா நீங்க வளர்த்திருக்கலாமே..... அம்மா இங்கே வர்ரப்போ அம்மாவும் பையனும் பார்த்திருப்பங்களே..... அதுக்கு வழியே இல்லாமல் அப்பா வீட்டில் விட்டது பெரிய தப்பு தானே.....
ஒண்ணுமே அறியாத பிஞ்சு என்ன பாவம் பண்ணிச்சு... பொண்ணு வாழ்க்கைக்காக பேரன் வாழ்க்கையை பணயம் வச்சுட்டீங்களே....
ஆனால் அவரோட பொண்ணை வளர்த்தீங்க தானே....
இப்போ என்ன உரிமையில் ஷ்யாம் பேசணும் னு ஆசைப்படுறீங்க???
இந்த மாதிரி ஆண்களுக்கு வாழ்க்கைப்படுறதை விட கல்யாணமே பண்ணாமல் இருக்கலாம்....
ஆமா ஆமா யோக்கியன்கள் இவனுங்க..... பொண்டாட்டிக்கு முன்னாள் புருஷன் நியாபகம் வருதான்னு கேட்கிறவனுக்கு முன்னாள் பொண்டாட்டி நியாபகம் வராதா என்ன???
செய்றதெல்லாம் செஞ்சுட்டு இப்போ என்ன அழுகை பீலிங்