பேசறதெல்லாத்தையும், இரண்டு பேரும்
பேசிட்டு, இரண்டு பேருக்கும், எதுக்கு இந்தக்
கண்ணீர்?
பொருத்தமான இடத்தில, அருமையான பாடல்,
‘’செஞ்சோற்றுக் கடன் தீர்க்க'' including
புறநானூற்றுப் பாடல், மல்லி டியர்
பொருத்தமான பாரதியார் பாடல், வேற
கார்த்திக் டியர், ரொம்பவே பாவம் பா
சக்தி டியர், கேட்டபொழுதே ''யெஸ்''
சொல்லியிருக்கலாம்,
இந்த சுமித்ரா, நந்தி மாதிரி
இருந்தாளே பா
அவனும் தான் என்ன செய்வான்,
பாவம்?