banumathi jayaraman
Well-Known Member
நான் அழுகறதுக்கு ரெடியாகிட்டேன்டா மீரு... அதுக்காக நெறைய லஞ்சம் கேட்டிருக்கேன் கீத்கிட்ட இந்த ரகசியத்தை யாரு கேட்டாலும் சொல்லிராதீங்க பாஸ்... கீதும்மா யாரு என்ன சொன்னாலும் நான் படிக்கிறேன்டா, அப்புறம் அந்த ஐஸ், ஜூஸ், கேக், ஜாமுன் எல்லாம் எப்போ வரும்ன்னு சொல்லிட்டா நான் படிக்க தொடங்கிருவேன்...
ஹா ஹா ஹாஎதுக்கு இப்போ ஒரு டசன் துண்டு?! கதைய கதையா படிச்சா இவ்ளோ அழுக வராது செல்லம்....
ஆவி சவீ,
கண்ணீர் கடல் நானு,
ரொமான்ஸ்னு சொல்லி காமெடி டைம் பண்றா அந்த மூணாவது ஆள் யாரு??!!