Adhirith
Well-Known Member
மல்லி, நீங்க TN எழுதி 3 1/2 வருடங்களுக்கு மேல்
இருக்கும்....அப்பவே போதை, பாலியல் வன்முறை பற்றி
உங்களின் சமூக அக்கறையுடன்கூடிய கருத்துகளை
பாரதியை மேற்கோள் காட்டி எழுதியிருக்கீங்க....
Hats off to you....
இப்ப நடக்கும். நிகழ்வுகளை பார்க்கும் போது
அவ்விரு குற்றங்களின் தீவிரத்தன்மை அதிகமாகிக்
கொண்டே போகின்றது.....மாற்றமே அல்லாத மாற்றம் போல....
ரமணனின் ,குற்றவாளிகள் தங்களை விட புத்திசாலிகள்
என்ற கூற்று, நிதர்சனத்தை கூறுகிறது ...அவர்களின்
பணமாக்கும் திறமையும் வளர்ந்துகொண்டே போகின்றது....
நாம் எதை நோக்கி போகிறோம்......!!!
அழிவா...ஆக்கமா....!!???