Suvitha
Well-Known Member
ஆமாம் பானுமா கதை முடியப்போகுது.
மிகவும் அருமையான பதிவு,
சுவிதா டியர்
பலே பலே கலெக்டர் ஆக வேண்டும் என்ற பரணிதரனின் கனவு நிறைவேறி விட்டது
கூடவே தம்பி குமரனும் பெரிய போலீஸ் ஆபீஸர்
பார்றா
பவானி பரணிக்கு இன்னொரு பெண் குழந்தையா?
சூப்பர்
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, சுவிதா டியர்?
விலையுயர்ந்த சொகுசு காரில் வந்தவங்க யாரு?
பவானியின் சொந்தமா?
பவித்ராவைப் பெண் கேட்டு வந்திருக்காங்களோ?
அடேய் குமரன் எஸ்பி
உனக்கு வில்லன் வந்துட்டாண்டா
ஆனால் இன்னொரு அப்பாவா பவித்ரா நினைக்கும் கலெக்டர் பரணிதரன் என்ன சொல்லுவார்?
தம்பியின் காதலை வாழ வைப்பாரா?
இல்லை வந்தவனுக்கு பெண் கொடுப்பதாக சொல்லி குமரனின் காதலுக்கு மூடுவிழா பண்ணிடுவாரா?
அசத்தலான கமெண்ட் உடன் அழகான கெஸ்ஸிங்.
நன்றி பானுமா