Suvitha
Well-Known Member
அதானே...இந்த புள்ளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் அதிகப்படியா மூளை வேலை செய்யுதுன்னு நினைக்கிறேன். அதான் இப்படி எல்லாம் பேசுது.தங்கச்சி மேல இவ்ளோ அக்கறை இருக்குறது தப்பில்லை..ஆனா இந்த யோசனைலாம் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிற முன்னாடி பண்ணி இருக்கணும்...தங்கச்சி என்ன பண்ணுவா...போகப் போற குடும்பம் அவளை சேர்த்துக்குமா தனக்குள்ளன்னு...கோதை நாயகி பற்றி பேட் இம்ப்ரெஷன் இருந்தப்ப கூட இப்படிலாம் யோசிச்சிருக்கலாம்...ஆனா யோசிக்க தேவை இல்லா நேரத்துல இப்படி யோசிக்கிறாங்க.. அருமையான பதிவு சுவிம்மா...
நன்றி கவி.