அருமையான கதை, முதலில் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காக உங்களுக்கு ஒரு பாராட்டு, குந்தவை பெருந்தச்சன் மனசுக்குள் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள், அதைவிட அவர்களின் சண்டை இந்த கதையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்,எது எப்படி இருந்தாலும் அவர்களின் இயல்பை தொலைக்காமல் யதார்த்தமாக இருந்தது, ராஜராஜன் வானதி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஜோடி இவர்கள் தானே.நீலா மாமியார் கதாபாத்திரம் சூப்பர், மொத்தத்தில் அருமையான கதை,எபிலாக் உண்டா,குந்தவை எலெக்சனில் வெற்றி பெற்றாரா இல்லையா என்று தெரிய வேண்டுமே.