ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர் விஜி டியர்
வேணிப் பெண்ணை முதலில் தப்பாப் பேசினவங்களே வீட்டுக்கு வந்து அம்மா புனிதாவைப் பார்க்கணும்ன்னு சொன்னது சூப்பரோ சூப்பர்
அடக்கண்ராவியே
ஜெய்சக்தி இன்னும் அடங்கலையே?
நாலு பேர் முன்னாடி கண்டதையும் பேசி
தன் மரியாதையைத் தானே கெடுத்துக் கொள்கிறாள்
அதுசரி
பரமுவின் பெண் அவனைப் போல்தானே இருப்பாள்
சந்தடி சாக்கில் தங்களின் கல்யாண விஷயத்தையும் உதயேந்திரன் சொல்லிட்டான்
இதுக்கு பரமேஸ்வரன் கிழவன் ஏன் ஒண்ணும் சொல்லலை?
ஒருவேளை பரமு அடுத்த சகுனித் திட்டம் தீட்டுறானோ?
ஹா ஹா ஹா
பவித்ரன் காயத்ரி கல்யாணம் நடக்குமான்னு ராஜசேகருக்கே சந்தேகமா?
சபாஷ் வக்கீல்
அந்த பயம் இருக்கட்டும்