வேணி பவித்தரன் என்ன செய்ய வந்து இருக்காங்கன்னு தெரியலை இன்னும்..... உதய் அவன் வளர்ந்த கலாசாரம் பின்பற்றுரான் அது தப்பில்லை ....ஆனா எந்த நோக்கத்துல வேணியை பார்குறான்
அது தான் இங்க குழப்பம் ....அப்பா கொடுத்த உரிமை வைச்சு வேணி எப்படி பழி வாங்க போறா .... முதல்ல வேணி அப்பா எதுக்கு இப்படி ஒரு உயில் எழுதி வைச்சாருன்னு பெரிய குழப்பம் .....17 வருஷமா இல்லாத குற்ற உணர்வு கடைசி ஒரு வருசத்துல வந்து
மன அழுத்தம் ஆகி ஏன் இப்படி பண்ணனும் ....அவருக்கே தெரியாம ஏதேனும் நடந்ததா .....முதல் மனைவி கிட்ட போய் மன்னிப்பு கேட்காம ஏன் இந்த குளறுபடி ...
நன்றி விஜி