Sevvanthi Pooveduthaen 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, சவீதா டியர்?
உங்களுக்கே இதெல்லாம்
நல்லாயிருக்கா?
மூணாறுக்கு வீராவோடு,
போன மருமகளைப் பார்த்து
சந்தோஷப்பட்ட மனோரஞ்சிதம்
அவள் திரும்பி வந்ததும்
இறந்துட்டாங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் பா
செந்தாமரைக்கு வளைகாப்பு
முடிஞ்சவுடனே திடீருன்னு
அவங்க எப்படி இறந்தாங்க,
சவீதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதுவரை விளையாட்டுப் பெண்ணாக,
காலேஜில் படிக்கும் சிறு பெண்ணாக
இருந்த செவ்வந்தி, இப்போ ரொம்ப
பொறுப்பானவளா மாறிட்டாளே,
சவீதா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரஞ்சிதத்தைப் போல, துக்க
வீட்டில், அனைவரின் வயிறு
பார்த்து அனைவரையும் சாப்பிட
வைப்பதென்ன?
இவளை, யாராவது தப்பாக
சொன்னாலும் அதையெல்லாம்
பொருட்படுத்தாமல் ரஞ்சிதத்தின்
மருமகளாக, மாமியாரின் பெயருக்கு
களங்கம் வந்துடக் கூடாது=ன்னு,
அனைத்தையும் பொறுப்பாக
கவனிப்பதென்ன?
செவ்வந்தி சூப்பர்ப், சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தாமரையை சமாதானப்படுவதும்,
அன்னையின் மரணத்தில் கலங்கிய,
கணவனை ஆறுதல் படுத்துவதும்,
சூப்பர்ப், சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாவற்றுக்கும் மேலாக,
மாமியாரின் இடத்தில, தான்
இருந்து பார்த்து நாத்தனாரை
பிரசவம் முடிஞ்சு=தான்,
தாயையும், குழந்தையையும்
அனுப்புவோம்=னு செவ்வந்தி
சொல்லுறது ரொம்பவே
சூப்பர்ப் தான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
செவ்வந்தி, மிகச் சரியான
முடிவைத்தான்
எடுத்திருக்கிறாள்
ஒரு அண்ணியா, தன்னோட
கடமையை செய்ய
ஆசைப்படுகிறாள்
 

banumathi jayaraman

Well-Known Member
படிப்பை, எப்போ வேணாப்
பார்த்துக்கலாம்
ஆனால் படித்து முடிக்கும்
வரை, தாமரையின் பிரசவமோ,
குழந்தையோ, காத்திருக்குமா?
குழந்தை, பிறந்த பின்னர்
படித்தால் போகிறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top